கொரோனா தொற்று பரவலுக்கு முன்பிருந்து கடந்த மார்ச் 31 வரை, கங்கை ஆற்றில் எத்தனை பிணங்கள் வீசி எறியப்பட்டன; எத்தனை பிணங்கள்…
Category: இந்தியா
திமிங்கலங்களை விட்டுவிடுவீர்கள் சிறு விவசாயிகளை நசுக்குவீர்களா: உச்ச நீதிமன்றம்
பெரிய அளவில் கடன் வாங்கி மோசடி செய்த திமிங்கலங்களை விட்டுவிடுவீர்கள். ஆனால், கடனை செலுத்த முன்வந்த சிறு விவசாயிகளை நசுக்குவீர்களா என,…
அருணாச்சல பிரதேசம் அருகே சீன கட்டுமான பணி தீவிரம்!
நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் சர்வதேச எல்லை அருகே, சீனா கட்டுமானப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக இந்திய…
மூத்த குடிமக்களுக்கு சலுகை நிறுத்தி வைப்பு: ரெயில்வேக்கு கூடுதல் வருமானம்
மூத்த குடிமக்களுக்கு சலுகை நிறுத்தி வைக்கப்பட்டதால் ரெயில்வேக்கு ரூ.1500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக ரெயிலவே தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…
ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கம் அல்ல: ஓவைசி
ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கம் அல்ல என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான…
பாபர் கட்டமைப்பை வீழ்த்தும் வரை ஓயமாட்டேன்: தேவேந்திர பட்னாவிஸ்!
சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியான பாபர் கட்டமைப்பை வீழ்த்தும் வரை ஓயமாட்டேன் என தேவேந்திர பட்னாவிஸ் பேசினார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி…
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை!
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் மத்திய…
புல்டோசர்களை இயக்குவது ஆக்கிரமிப்புகளுக்கு தீர்வாகாது: அரவிந்த் கெஜ்ரிவால்
புல்டோசர்களை இயக்குவது ஆக்கிரமிப்புகளுக்கு தீர்வாகாது என்று, மத்திய பாஜக அரசுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார் டெல்லியில் பல்வேறு பகுதிகளில்,…
தியாகம் செய்வதால் நாம் சிறப்பை அடையமுடியும் என்பதற்கு புத்தர் உதாரணம்: பிரதமர்
தியாகம் செய்வதால் நாம் சிறப்பை அடையமுடியும் என்பதற்கு புத்தர் உதாரணம் என்று பிரதமர் மோடி கூறினார். புத்த பூர்ணிமாவை முன்னிட்டு இந்திய…
பாஜக இருவேறு இந்தியாவை உருவாக்க முயற்சி: ராகுல் காந்தி
பிரதமர் மோடி மற்றும் பாஜக, இரண்டு விதமான இந்தியாவை உருவாக்க முயற்சி செய்து வருவதாக, ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ராஜஸ்தான்…
லோக் அயுக்தா சட்டத்தை இயற்றுங்கள் அல்லது பதவி விலகுங்கள்: அன்னா ஹசாரே
லோக் அயுக்தா சட்டத்தை இயற்றுங்கள் அல்லது ஆட்சியில் இருந்து விலகுங்கள் என அன்னா ஹசாரே மராட்டிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மராட்டியத்தை…
அசாமில் கனமழை: நிலச்சரிவில் 3 பேர் பலி; 7 மாவட்டங்களில் வெள்ளம்!
அசாமில் வெள்ளம் ஏற்பட்டு 7 மாவட்டங்களை சேர்ந்த 57 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மற்றும்…
தாமஸ் கோப்பை பேட்மிண்டனில் இந்திய அணி வெற்றி: பிரதமர் வாழ்த்து
தாமஸ் கோப்பை பேட்மிண்டனில் 14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. தாமஸ் கோப்பைக்கான…
பாஜகவை எதிர்த்து மாநில கட்சிகளால் போராட முடியாது: ராகுல் காந்தி
ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு எதிராக போராடுவதே எனது லட்சியம். நம்மை போன்று மாநில கட்சிகளால் ஒருபோதும் போராட முடியாது என ராகுல்காந்தி பேசினார்.…
ராஜ்யசபா சீட் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை அதானி குழுமம் மறுத்துள்ளது
தொழிலதிபர் கவுதம் அதானி அல்லது அவரது மனைவிக்கு ஆந்திராவில் ராஜ்யசபா சீட் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை அதானி குழுமம் மறுத்துள்ளது.…
ம.பி.யில் 3 போலீசாரை கொன்ற 2 வேட்டைக்காரர்கள் சுட்டுக் கொலை!
மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டம் அரோன் வனப் பகுதியில் 3 போலீசாரை சுட்டுக் கொன்ற 2 வேட்டைக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.…
வக்கிர மனப்பான்மை சமுதாயத்திற்கு நல்லதல்ல: சுப்ரியா சுலே
சரத்பவாருக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் அவதூறு பதிவு விவகாரத்தில், வக்கிர மனப்பான்மை சமுதாயததிற்கு நல்லதல்ல என சுப்ரிய சுலே எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார்.…
விலைவாசி உயர்வை கண்டித்து இடதுசாரிகள் நாடு தழுவிய போராட்டம்!
25 முதல் 31-ந்தேதி வரை விலைவாசி உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை…
