மதம் மாறி திருமணம்: மனைவி கண் முன்னே கணவன் அடித்து கொலை!

மதம் மாறி திருமணம் செய்ததால் நடுரோட்டில் மனைவி கண் முன்னே கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை…

கொரோனா அலை முடிந்ததும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்: அமித் ஷா

கொரோனா அலை முடிந்ததும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா பேசினார். மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம்…

ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை: குஜராத் நீதிமன்றம்

ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து குஜராத்தில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் போலீசார் அனுமதியின்றி…

ஹரியானாவில் துப்பாக்கி, வெடி குண்டுகளுடன் 4 பேர் கைது!

ஹரியானாவில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து துப்பாக்கி, வெடி மருந்துகள், வெடி பொருட்களுடன் 1.3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹரியானா…

பீகாரில் பிரஷாந்த் கிஷோர் 3,000 கிமீ பாதயாத்திரை!

தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் 3,000 கிமீ பாதயாத்திரை செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார் பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் அடங்கிய மிகப்பெரிய…

ஆந்திராவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிவு; 42 ஆசிரியர்கள் கைது

ஆந்திராவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 42 அரசு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கடந்த 27ம் தேதி…

இந்தியாவில் பரிதாபகரமான நிலையில் பத்திரிகை சுதந்திரம்!

பத்திரிகை சுதந்திரம் அதிகம் இருக்கும் நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டை காட்டிலும் 8 இடங்கள் பின்னோக்கி சென்று 150…

காவல் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேசத்தில் 13 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம்…

ராஜ் தாக்கரே கட்சியினர் நடத்திய போராட்டம், மராட்டியத்தில் பதற்றம்!

மராட்டியத்தில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வலியுறுத்தி ராஜ் தாக்கரே கட்சியினர் நடத்திய போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்டது. மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ்,…

ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்திற்கு எதிராக, காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறி அக்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களில் சிலர்…

கேரளா மாணவியின் சாவுக்கு காரணம் ஷிகெல்லா வைரஸ்!

கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு பிளஸ் 1 மாணவி பலியானதற்கு ஷிகெல்லா வைரஸ்தான் காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

உயர்கல்வி நிறுவனங்களில் உடற்பயிற்சி அவசியம்: பல்கலைக்கழக மானியக்குழு

உயர்கல்வி நிறுவனங்களில் ஒவ்வொரு மாணவரும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக…

பரபரப்பாக இயங்கிய சர்வதேச விமான நிலையங்கள் பட்டியலில் டெல்லிக்கு 2-வது இடம்

பரபரப்பாக இயங்கிய விமான நிலையங்களின் பட்டியல் டெல்லி விமான நிலையம் உலக அளவில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. பயணிகள் எண்ணிக்கை மற்றும்…

குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு: ரிசர்வ் வங்கி

குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு காரணமாக வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும்…

ம.பி.யில் மீண்டும் பயங்கரம்: 2 பழங்குடியினரை அடித்தே கொன்ற கும்பல்!

மத்திய பிரதேசத்தில் பசுவை கொன்றதாக 2 பழங்குடியினரை, 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடித்தே கொன்றுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை…

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: வாகனங்கள் நிறுத்தம்

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தம். நிலச்சரிவு காரணமாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள…

நீர்மூழ்கி கப்பல் திட்டத்தில் இருந்து பிரான்ஸ் விலகியது!

இந்தியாவின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் திட்டத்தில் இருந்து பிரான்ஸ் விலகிக் கொள்வதாக அந்நாட்டு கடற்படை நேற்று தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு…

தேர்தல் வருவதால் பாஜக மோதலை தூண்டிவிடுகிறது: அசோக் கெலாட்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் அப்பகுதியில் இன்று இரவு வரை…