ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் கேரள மக்கள் உள்ளிட்ட…
Category: செய்திகள்
காசா எல்லைகள் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன: இஸ்ரேல்
காசா எல்லைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் 5-வது நாளை…
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜம்மு நாளை காஷ்மீர் பயணம்!
காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவுள்ளதை ஒட்டி ஸ்ரீநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் பல்கலைக்கழகத்தில்…
காவிரி: இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம்!
தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்து இன்று டெல்டா மாவட்டங்களில்…
இஸ்ரேலில் பெண்கள் பலாத்காரம், குழந்தைகள் படுகொலை: ஜோ பைடன்
இஸ்ரேலில் பயங்கரவாதிகளால் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, வெற்றி கோப்பைகளை போன்று ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டனர் என ஜோ பைடன் வேதனையுடன் விவரித்து…
5 மாநில சட்டசபை தேர்தல் என்பது லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டம்: வைகோ!
5 மாநில சட்டசபை தேர்தல் என்பது லோக்சபா தேர்தலுக்கு ஒருவகையில் முன்னோட்டமாக இருக்கும். என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். மதிமுக…
கோவை குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை பயங்கரவாதிகளாக பார்க்கிறேன்: அண்ணாமலை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் 9 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த இருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு…
அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு கோர்ட்டில் 30-ந் தேதி சீமான் ஆஜராக உத்தரவு!
குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் வருகிற 30-ந் தேதி சீமான் ஆஜராக ஈரோடு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு…
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தான்சானியா அதிபருக்கு கவுரவ டாக்டர் பட்டம்!
இந்தியா வந்துள்ள தான்சானியா அதிபர் சமியா சுலுகு ஹசனுக்கு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஆப்பிரிக்க…
காசா மீது பாஸ்பரஸ் குண்டுகளை வீசிய இஸ்ரேல் ராணுவம்!
காசா மீது இஸ்ரேல் ராணுவம் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது.…
புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவி
புதிய கல்விக்கொள்கையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கு பல வழி வகைகள் இருக்கின்றது. புதிய கல்விக் கொள்கை மன அழுத்தத்தை குறைக்கும் என்று…
சிறைவாசிகள் முன்விடுதலை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஆயுள் தண்டனை கைதிகளின் விடுதலை தொடர்பாக விரைந்து பரிசீலித்து…
தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்: உதயநிதி ஸ்டாலின்
தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றும், மேல்முறையீட்டு மனுக்கள் மீது நவம்பர் 30-ந் தேதிக்குள் தீர்வு காணப்படும்…
Continue Reading
பயங்கரவாதிகளை “இஸ்லாமிய கைதிகள்” என்று அடையாளப்படுத்துவதா?: நாராயணன் திருப்பதி!
பயங்கரவாதிகளை “இஸ்லாமிய கைதிகள்” என்று அடையாளப்படுத்துவதா என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும்…
திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக…
பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராடிய செவிலியர்கள் கைது!
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல் துறையினர் கைது செய்தனர். பணி…
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உடன் பேசிய பிரதமர் மோடி!
ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போர் குறித்த சமீபத்திய தகவல்களை, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பிரதமர் நரேந்திர…
தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே 24 மணி நேரப் பணியாக கொண்டிருக்கிறது மத்திய அரசு: சு.வெங்கடேசன்
தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே 24 மணி நேரப் பணியாக செய்து கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.…
