என்னை கொலை பண்ணிட்டு, அந்தப் பழியை சீமான் மீது போடலாம்னு தான் அவங்க ப்ளான்: விஜயலட்சுமி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வீரலட்சுமி இன்றைக்கு கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்த நிலையில், கோபம் தாங்காமல் வரிந்துகட்டிக் கொண்டு…

திமுக வள்ளலார் விழாவை கொண்டாட வேணடிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது: தமிழிசை

“கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறும் திமுக, இன்றைக்கு வள்ளலார் விழாவை கொண்டாட வேணடிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருப்பது மகிழ்ச்சி” என்று தெலங்கானா…

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பொய் வழக்கு போடுகிறார்கள்: அரவிந்த் கெஜ்ரிவால்

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பொய் வழக்கு போடுகிறார்கள். நாட்டில் பீதியான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டெல்லி மதுபான கொள்கை…

இந்தியாவில் ஒரு மாவோயிஸ்டு கூட இருக்க முடியாது: அமித்ஷா

நக்சலைட்டு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஆய்வு செய்தார். மாவோயிஸ்டுகள்…

இங்கிலாந்தில் ராணி எலிசபெத்தை கொல்ல முயன்ற இந்தியருக்கு 9 ஆண்டுகள் சிறை!

இங்கிலாந்தில் ராணி எலிசபெத்தை கொல்ல முயன்ற இந்தியருக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர்…

நவம்பர் 18-ந்தேதி 100 இடங்களில் காப்பீட்டு அட்டைகள் வழங்கும் முகாம்: மா.சுப்பிரமணியன்

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் நேற்று தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புகளை பார்வையிட வந்த 60 குஜராத் மருத்துவக் குழுவினருடன்…

16-ந் தேதி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம்; விவசாய சங்கங்கள் முடிவு!

கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்த வலியுறுத்தி 16-ந் தேதி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு…

மாமனிதரை இழந்துவிட்டோம்: ஒரிசா பாலு மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

கடலியல் தமிழ்சார் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார். அவரது மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,…

காவிரி ஆற்றில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை: உயர் நீதிமன்றம்

“காவிரி ஆற்றில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை. பொன்னியின் செல்வன் கதையில் வருவது போல் காவிரி ஆறு தற்போதும் உள்ளதாக நினைக்கின்றனர்.…

ஒரிசா பாலு மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

கடந்த ஓராண்டு காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த கடலியல் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு நேற்று மாலை உயிரிழந்தார். இந்த நிலையில்,…

அமைதிக்கான நோபல் பரிசு நர்கிஸ் முகம்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகம்மதிக்கு 2023-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டுப் பெண்களின் உரிமைக்காக குரல்…

Continue Reading

காலதாமதமாக வரி செலுத்துவோருக்கு 1 சதவீதம் அபராதத் தொகை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“வீட்டு வரி, சொத்து வரியை கடுமையாக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், காலதாமதமாக வரி செலுத்துவோருக்கு 1 சதவீதம் அபராதத் தொகையையும் வசூலிக்கத் துடிக்கும்…

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான மருத்துவமனையை புனரமைத்து வழங்க வேண்டும்: அண்ணாமலை!

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான மருத்துவமனையை புனரமைத்து வழங்க வேண்டும், இல்லையென்றால் தருமபுரம் ஆதீனத்துக்கு ஆதரவாக பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என்று பாஜக…

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடா?: அன்புமணி

“தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதுதான் அரசின் நிலைப்பாடா?” என்று காஞ்சிபுரம் சம்பவத்தை மேற்கோள்காட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி…

பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கைகளால் கடும் நிதி நெருக்கடியில் இந்தியர்கள்: காங்கிரஸ்

பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கைகளால் பெரும்பாலான இந்திய குடும்பங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளன என்று ஜெய்ராம்…

ஆளுநர் திட்டமிட்டு அவதூறுப் பரப்புரையை செய்து வருவது மிகுந்த வேதனைக்குரியது: துரைமுருகன்!

தமிழக அரசின் மீது ஆளுநர் திட்டமிட்டு அவதூறுப் பரப்புரையை செய்து வருவது மிகுந்த வேதனைக்குரியது. அரசியல்சட்டப் பதவியில் இருப்பவர் பாஜக மற்றும்…

Continue Reading

இந்து கோவில் சொத்துகள் குறித்து பிரதமர் மோடி சொல்வது உண்மை: பொன்.மாணிக்கவேல்!

இந்து கோவில் சொத்துகள் தமிழ்நாடு அரசால் அபகரிக்கப்படுவதாக பிரதமர் மோடி சொல்வது உண்மை, நான் சத்தியம் கூட செய்கிறேன், முதல்வர் ஸ்டாலின்…

கருணாநிதிக்கு பிறகு எனக்கு கொள்கை வழிகாட்டி வீரமணிதான்: முதல்வர் மு.க ஸ்டாலின்

என்னை பொருத்தவரை கருணாநிதி இல்லாத நேரத்தில் கொள்கை வழிகாட்டியாக இருப்பவர் வீரமணி அவர்கள்தான் என தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க…