சீமான் இதை செய்தால் நான் மொட்டை அடிக்க தயார்: வீரலட்சுமி சவால்!

சீமான் நல்லவர் போல் வேசமிடுகிறார் என்றும், அதிமுகவின் பி டீமாகவும், பாஜக சொல்வதையும் தான் சீமான் செய்கிறார் அவர் மட்டும் இதை…

ஓபிஎஸ்ஸுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு நவம்பர் 7-க்கு ஒத்திவைப்பு!

அதிமுக பெயா், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீா்செல்வம் பயன்படுத்தத் தடை விதிக்க கோரிய வழக்கு நவம்பர் 7…

தமிழகத்தில் திமுகவுக்கு யார் போட்டி என்பதில்தான் போட்டி: உதயநிதி ஸ்டாலின்!

“மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு யார் போட்டி என்பதில்தான் இப்போது தமிழகத்தில் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. எங்கள் தலைவரின் வழிகாட்டுதலின்படி தேர்தலில் வெற்றி பெறுவோம்”…

சாதிவாரி கணக்கெடுப்பு தகவல்களை வெளியிட தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை பிகார் அரசு வெளியிடுவதைத் தடுக்க முடியாது என்று மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், மாநில அரசின் கொள்கை முடிவுகளில்…

குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ்

வறட்சியால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று…

தமிழ்நாட்டில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி: எடப்பாடி பழனிசாமி

“அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி. 30 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சி. பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து மக்களுக்கு மிகப் பெரிய…

கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்!

கடந்த ஓராண்டு காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த கடலியல் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு இன்று மாலை உயிரிழந்தார். ஒரிசா பாலு…

திமுகவுக்கு விவசாயிகள் பற்றி எந்த அக்கறையும் இல்லை: அண்ணாமலை!

விவசாயத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல்,வெறும் வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் போக்கை திமுக உடனடியாக நிறுத்திக்கொள்ள…

உலகிலேயே மோசமான சர்வாதிகாரி இடி அமீனையே மு.க. ஸ்டாலின் மிஞ்சிவிட்டார்: ஜெயக்குமார்

உலகிலேயே மோசமான சர்வாதிகாரி என்றால் அது இடி அமின். இன்றைக்கு அந்த இடி அமீனையே மு.க. ஸ்டாலின் மிஞ்சிவிட்டார் என்று அதிமுக…

பிரதமர் மோடியின் கனவு என்றைக்கும், எந்தக் காலத்திலும் நிறைவேறாது: கே.எஸ்.அழகிரி

“இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் மதமாச்சர்யங்களை உருவாக்கி, வகுப்புவாத கலவரங்களுக்கு தூபம் போட்டு பாஜகவை வளர்த்துவிடலாம் என்ற பிரதமர் மோடியின்…

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்காக சென்னையில் அக்.9-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் 15-ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் துவக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம் 9-ம்…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு: அக்.31-க்கு விசாரணை ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி எதிரான போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 31-ம்…

பூணூல் விவகாரம்: இது பட்டியலின மக்களுக்கான அவமதிப்பு: கே. பாலகிருஷ்ணன்!

கடலூர் மாவட்டத்தில் நடந்த நந்தனார் குருபூஜை விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி முன்பு 100 தலித்கள் பூணூல் அணிந்து கொண்டனர். இந்நிலையில்…

பிரதமரால் மறக்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது: மு.க.ஸ்டாலின்!

கடலூரில் புதிதாக கட்டப்பட்டுவரும் பேருந்து நிலையத்துக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். “வள்ளலார்-200” ஓராண்டு தொடர் அறநிகழ்வின்…

Continue Reading

ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு அக்.,10 வரை அமலாக்கத்துறை காவல்!

டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியாவை தொடர்ந்து நேற்று முன்தினம் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை…

10-ந் தேதி தமிழக எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்: வாட்டாள் நாகராஜ்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கே.ஆர்.எஸ். அணையை முற்றுகையிட முயன்ற வாட்டாள் நாகராஜ் உள்பட கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.…

டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜர்!

திமுக ஃபைல்ஸ் குறித்த தன்னுடைய கருத்தில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி, டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளை…

நார்வே எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான யோன் ஃபோஸ்ஸ நோபல் பரிசுக்கு தேர்வு!

நடப்பாண்டில், இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் யோன் ஃபோஸ்ஸ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல்…