மோடி எதுவும் செய்யவில்லை என தொண்டர்கள் கூறுகிறார்கள்: சுப்பிரமணிய சுவாமி

பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்கு உள்ள ஜால்ரா போடுபவர்கள் கூறினர்கள். அப்படி ஏதும் உண்மை அல்ல என்று, பாஜக…

மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் ஜனநாயகம் இல்லை, அது தமாஷ்: கபில் சிபல்

மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் ஜனநாயகம் இல்லை, அது தமாஷ் என்று, மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். மேலும் சட்டம்…

சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ

சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவை…

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை எதையும் மறைக்கக் கூடாது: ஐகோர்ட் நீதிபதி

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை எதையும் மறைக்கக் கூடாது என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. வழக்கில் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய…

பரந்தூர் விமான நிலையம்: மக்களின் எதிர்ப்பு காரணமாக மாற்றுவழியில் சென்று அதிகாரிகள் ஆய்வு!

பரந்தூர் விமான நிலையத்துக்கு, கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக, ஆய்வுக் குழுவினர் மாற்று வழியில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம்…

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமனம்!

கோவை மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து தமிழக அரசு…

சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஊழல் வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க இசைவு ஆணை வழங்க வேண்டும் என்று சட்டத் துறை…

பொது சிவில் சட்டம் சிறுபான்மையினரை வஞ்சிக்கும் வகையில் கொண்டு வரப்படும் சட்டம்: கி.வீரமணி

பொது சிவில் சட்டம் சிறுபான்மையினரை வஞ்சிக்கும் வகையில் கொண்டு வரப்படும் சட்டம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். சென்னை…

வருகிற 19-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வருகிற 19-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்திய…

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக அசோக் கெலாட்டிற்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்!

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ராஜஸ்தான் சஞ்சீவனி கடன் கூட்டுறவு…

டுவிட்டருக்கு போட்டியாக களமிறங்கிய மெட்டாவின் திரெட்ஸ்!

சமூக வலைதளமான டுவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் திரெட்ஸ் சமூக வலைதளத்தை தொடங்கியுள்ளது. கடந்த மே மாதம் முதல் டுவிட்டருக்கு மாற்றாக…

ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலைய தண்ணீரை கடலில் கலக்க ஐ.நா. அனுமதி!

ஜப்பான் புகுஷிமா அணு உலைகளை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்திகரித்து கடலில் திறந்துவிட முடிவு. தண்ணீரை கடலில் திறந்துவிட ஐ.நா. அனுமதியை…

ஐஸ்லாந்தில் 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள்!

ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்யவிக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பு!

தேனி லோக்சபா தொகுதியில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் ரவீந்திரநாத்…

ஜவுளித் தொழிலும், நூற்பாலைத் தொழிலும் நலிவடைந்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது: எடப்பாடி

மறு சுழற்சி ஜவுளித் துறை கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து…

உதவி பேராசிரியர் பணிக்கு ஆண்டுக்கு இருமுறை மாநிலத் தகுதித் தேர்வை நடத்த வேண்டும்: அன்புமணி

உதவி பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்து இருக்கும் நிலையில் ஆண்டுக்கு இருமுறை மாநிலத்…

Continue Reading

அரசியல்வாதிகளைப் போல ஆளுநர் அறிக்கை வெளியிடுவது சரியல்ல: பொன்முடி!

பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறார் என்றும் அரசியல்வாதிகளைப் போல ஆளுநர் அறிக்கை வெளியிடுவது சரியல்ல என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.…

தென்னக ரயில்வே தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது: கே.எஸ்.அழகிரி!

பிரதமர் மோடியை பொறுத்தவரை உத்தரபிரதேசத்திற்கும், குஜராத் மாநிலத்திற்கும் காட்டுகிற அக்கறையை தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழகத்திற்கு காட்டுவதில்லை என தமிழக காங்கிரஸ்…