திமுக குடும்ப கட்சி தான், தமிழ்நாடே எங்கள் குடும்பம் தான்: மு.க.ஸ்டாலின்

மத்திய பிரதேசத்திற்குச் சென்றாலும் கூட பிரதமர் மோடிக்கு நமது திமுக தான் ஞாபகத்திற்கு வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டலாக விமர்சித்துப்…

முருகனை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்து உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகனை, அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி, அவரது…

டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு எதிரான வழக்கு 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு எதிரான புகார் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தக் கோரிய…

செங்கல்பட்டு கோர்ட்டுக்கு ஆஜராக வந்தவர் வெடிகுண்டு வீசி வெட்டி கொலை!

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நபர் ஒருவர் வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் செங்கல்பட்டு கோர்ட்…

அமைச்சர் பொன்முடி நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுதலை!

சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த வாரம் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட நிலையில், நில அபகரிப்பு வழக்கில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.…

கர்நாடகாவில் ரூ.2.5 லட்சம் தக்காளியை திருடிய திருடர்கள்!

கர்நாடகாவில் பெண் விவசாயி நேற்று தனது பண்ணையில் இருந்து ரூ 2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் தக்காளியின்…

பழங்குடியின இளைஞரின் காலை கழுவி மன்னிப்பு கேட்ட ம.பி முதல்வர் சிவராஜ் சிங்!

மத்திய பிரதேசத்தில், பாஜகவைச் சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவரால் முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரை தனது வீட்டுக்கு அழைத்து…

செந்தில் பாலாஜி வழக்கில் ‘3வது நீதிபதி இன்று விசாரணை!

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்த நிலையில், 3-வது நீதிபதியாக…

அரிக்கொம்பன் யானையை மீண்டும் கேரளாவில் விடக்கோரிய வழக்கு தள்ளுபடி!

அரிக்கொம்பன் யானையை மீண்டும் கேரளாவில் விடக்கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கேரளாவின் சின்னக்கானல் பகுதியில் அட்டகாசம்…

கேரளாவில் 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கேரளாவில் கனமழை தொடர்வதால் 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு…

இலங்கையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைக்கப்படும்: ஜெகன்மோகன்

இலங்கையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலை அமைக்கப்படும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானுடன்…

அமெரிக்க வெள்ளை மாளிகையில் கோகெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையில் கோகெய்ன் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகை,…

குழந்தையின் கை அகற்றப்பட்டதில் மருத்துவக்குழுவின் அறிக்கையில் திருப்தி இல்லை: குழந்தையின் தாய்

ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் மருத்துவக் குழுவின் விசாரணை அறிக்கையில் திருப்தி இல்லை என குழந்தையின் தாய் அஜிஷா…

தமிழ்நாட்டில் 55 சார்பதிவாளர்களும் டிரான்ஸ்பர்!

தமிழ்நாட்டில் 55 சார்பதிவாளர்களும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு உள்ளனர். இதில் சென்னையில் உள்ள அனைத்து சார்பதிவாளர்களும் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்கள். தமிழ்நாட்டில்…

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த குற்றவாளி: மாயாவதி கடும் கண்டனம்!

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த குற்றவாளியின் உடமைகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் அல்லது இடித்துத்தள்ளப்பட வேண்டும் என்று…

கர்நாடக முதல்வர், அமைச்சரை தமிழக அரசு கண்டிக்காதது ஏன்?: அண்ணாமலை

காவிரி நதிநீர் பிரச்சினை, மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அமைச்சரையோ முதல்வரையோ இதுவரை கண்டிக்காதது ஏன்? என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என ஜார்க்கண்ட் ஆளுநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் ஆளுநராக பொறுப்பேற்ற பின்னர் முதல்…

2021 சட்டப்பேரவைத் தேர்தல்: தென்காசியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவு!

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி, முடிவை அறிவிக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை…