எங்களுக்கு அதிகாரத்தில் ஆசையில்லை, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மும்பையில் ஒய்பி…
Category: செய்திகள்
கவர்னரை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்: எச்.ராஜா
கவர்னரை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் எனவும், விமர்சிப்பவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை படிக்க வேண்டும் எனவும் பாஜ.க, மூத்த தலைவர் எச் ராஜா…
பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய்க்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்: நிதின் கட்கரி
இனி அனைத்து வாகனங்களும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனாலில் இயங்கும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.…
தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி காவல்நிலையம் வருகின்றன: தமிழிசை
காவல் நிலையத்தில் வைக்கப்படும் கஞ்சாவிற்கு யார் பாதுகாப்பு? என்று கவர்னர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார். போலீஸ் நிலையத்தில் இருந்த கஞ்சாவை…
மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: வைகோ
தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க.…
