தக்காளி, வெங்காயம் விலையை கட்டுப்படுத்த முடியலையா?: ஓ.பன்னீர் செல்வம்

தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் என அத்தியாவசிய காய்கறிகளின் விலை வெகுவாக உயர்ந்து வரும் நிலையில், விலையைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு…

மக்களை கொச்சைப்படுத்துவதே திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது: அண்ணாமலை!

அமைச்சர் எ.வ.வேலு பேச்சைக் குறிப்பிட்டு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, பிச்சை போடுகிறோம் என்று கூறி வாக்களித்த பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது திமுகவினருக்கு…

திமுக ஆட்சியை தேச விரோதிகள் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்: அர்ஜுன் சம்பத்

திமுக ஆட்சியை தேச விரோதிகள் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

மத்திய நீர்வளத்துறை மந்திரியுடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு!

காவிரியில் நீர் திறக்காவிடில் பயிர்கள் கருகிவிடும் என்பதை ஒன்றிய அமைச்சரிடம் கூறினேன் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். கர்நாடகாவுடன் காவிரி பிரச்சினை,…

டெல்லியில் தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு!

டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. வழக்கு விசாரணையின் போது நடைபெற்ற இந்த துப்பாக்கி சூட்டில்…

பாஜக ஆட்சியில் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் அதிகரிப்பு: ராகுல் காந்தி

பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சித்தி…

வடகொரியாவின் செயற்கைக்கோளில் உளவு பார்க்கும் திறனில்லை: தென்கொரியா

வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் திட்டம் தோல்வியடைந்தது கடலில் கிடந்த பாகங்களை சேகரித்து தென்கொரியா சோதனை நடத்தியது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிடம் இருந்து…

துப்பாக்கி பாதுகாப்புச் சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: ஜோ பிடன்

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்தும் பாதுகாப்புச் சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அதிபர் ஜோ பிடன் மீண்டும்…

பூமியை அழிவிலிருந்து காக்க நாம் என்ன செய்யப் போகிறோம்: அன்புமணி!

உலக சராசரி வெப்பநிலை அபாயக் கட்டத்தை தாண்டியிருக்கும் நிலையில், பூமியை அழிவிலிருந்து காக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என பாமக…

அண்ணாமலை போட்டியிட்டால் அவரை டெபாசிட் இழக்க வைப்போம்: அமைச்சர் மனோ தங்கராஜ்

நாகர்கோவிலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். அதோடு, அமைச்சர் மனோ தங்கராஜ் குறித்தும் கடுமையான…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் புதிய வழக்கு ஒன்றை…

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம்!

ஜூலை மாதம் வழங்க வேண்டிய நீரை வழங்க உத்தரவிடக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி உள்ளது.…

ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தைக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மகிருக்கு இனியாவது முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்…

சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி!

மாதாந்திர மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை வீடு திரும்புவார்…

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் மருத்துவமனை விளக்கம் ஏற்புடையதாக இல்லை: அண்ணாமலை

ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றம் விவகாரத்தில் மருத்துவமனை விளக்கம் ஏற்புடையதாக இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும்: அன்புமணி

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: ஜூலை 13 ஆம் தேதி விசாரணை!

ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மீண்டும் மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்குகள், ஜூலை…

ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்டது வேதனையை தருகிறது: டிடிவி தினகரன்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தையின் வலது கை…