அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து…
Category: செய்திகள்
சாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட உறுதி பூணுவோம்: ஓ. பன்னீர்செல்வம்!
தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் சாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட உறுதி பூணுவோம் என தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்…
உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அர்ச்சகர்களை உடனே நியமிக்க வேண்டும்: திருமாவளவன்
உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களை அவர்களுக்குப் பொருத்தமான ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பதற்குத் தமிழ்நாடு அரசு உடனே…
Continue Reading
பொது சிவில் சட்டம் பற்றி இப்ப எதுக்கு பேசனும்: வைகோ
இன வன்முறைகளால் பற்றி எரியும் மணிப்பூர் பற்றி கவலைப்படாமல் பொது சிவில் சட்டம் பேசுவது எதற்காக? என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா…
கல் குவாரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
தமிழகமெங்கும் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கட்டுமானத் தொழில் முழுமையாக நின்றுவிட்டது. கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்திடம்…
பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது: ப.சிதம்பரம்!
கொள்கையால் வழிநடத்தப்படும் பெரும்பான்மை அரசு, பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது. அது மக்களிடம் பிரிவினையை அதிகப்படுத்தும் என்று…
கொரோனா வைரஸை சீனா பயோ ஆயுதமாக வடிவமைத்தது: வூகான் விஞ்ஞானி!
கொரோனா வைரஸ் நம்மை வைத்துச் செய்துவிட்ட நிலையில், வூகானைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கொரோனா குறித்தும் சீனாவில் நடவடிக்கை குறித்தும் சில…
போலி பாஸ்போர்ட் விவகாரம்: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய…
அதிமுக பொதுக்குழு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜூலை பதினொன்றாம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம்…
கோட்டையில் தீட்டி வரும் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்
கோட்டையில் தீட்டி வரும் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…
செந்தில் பாலாஜியை நீக்க கோரும் வழக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வுக்கு மாற்றம்!
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது…
இஸ்லாமியர்களின் கருணை உள்ளத்தை கண்டு நெகிழ்கிறேன்: டிடிவி தினகரன்
ஜாதி, மத வேறுபாடு இன்றி சமூகத்தை உயர்த்தும் நற்குணங்களுடன் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே ஹஜ் பெருநாளில் நாம் நினைவில்…
செந்தில் பாலாஜி உடல் நலம் சந்தேகங்களுக்கு இடம் அளிக்கும் வகையில் உள்ளது: எச்.ராஜா
பைபாஸ் சர்ஜரிக்கு 20 நாட்கள் கண் விழிக்க முடியாது என்பது வினோதமாக இருப்பதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.…
பாதிரியாரை கொடூரமாகத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்
திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல அலுவலகத்தில் பாதிரியாரை கொடூரமாகத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர்…
முஸ்லிம்களின் பாதுகாவலர் ஜெயலலிதா: சசிகலா!
பக்ரித் நாளில் தியாகத்தின் சிறப்பினை மனதில் நிலை நிறுத்தி, மக்கள் அனைவரும் அன்புடனும், அமைதியுடனும், மனித நேயத்துடனும், ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட…
இந்தியாவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: ரணில் விக்கிரமசிங்கே
இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இலங்கையை தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும்…
இஸ்லாமியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து!
இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த வாழ்த்து…
10 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு ஜூலை 24-ம் தேதி தேர்தல் அறிவிப்பு!
10 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு வரும் ஜூலை 24-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில்…
