மம்தா பானர்ஜி விரைந்து நலம் பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கும்போது காயமடைந்த நிலையில், அவர் விரைந்து நலம் பெற விருப்பம் தெரிவித்துள்ளார்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நவீன இந்தியாவுக்கான கட்டிடம்: கி.வீரமணி

‘கருணாநிதி மறைவுக்கு பிறகு வெற்றிடம் ஏற்படவில்லை என்றும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிடம் அல்ல, நவீன இந்தியாவுக்கான கட்டிடம்’ என்றும் கி.வீரமணி தெரிவித்தார்.…

அம்மா உணவகங்களை மூடும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஏழை, எளியோர், தொழிலாளர்களின் அன்னபூரணியாக விளங்கிய அம்மா உணவகங்களை மூடும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து…

டெல்லியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, காட்டு ராஜ்ஜியம் நடக்கிறது என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். தலைநகர் டெல்லியில் பிரகதி மைதான…

ஒரு கும்பலை கட்சியாக மாற்றுவது முடியாத காரியம்: குருமூர்த்தி

நடிகர் விஜய் பற்றி எனக்கு தெரியாது. ஒரு கும்பலை கட்சியாக மாற்றுவது முடியாத காரியம் என்று, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறினார்.…

பெரியார் பல்கலைக்கழகத்தில் கறுப்பு சட்டைக்கு திடீர் அனுமதி!

சேலம் பெரியார் பல்கலைக்கழத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கறுப்புச் சட்டை அணிந்து வரக்கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அந்தப் பல்கலைக்கழக…

இலங்கையில் 13-ம் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதே நிரந்தர தீர்வு: அண்ணாமலை

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் 13-ம் சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று…

தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் பெரியகருப்பன்!

தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் எச்சரித்துள்ளார். அன்றாட சமையலில் இன்றியமையாத காய்கறிகளில் ஒன்றான தக்காளி விலை…

ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதில் மம்தா பானர்ஜி காயம்!

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கியதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயம் அடைந்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல்…

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் ரவிக்குமார் எம்.பி கோரிக்கை!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார்…

தமிழ் தேசியத்தை கைவிட்டுவிட்டால் பாஜகவுடன் சீமான் நெருங்கி வரலாம்: எச்.ராஜா

தமிழ் தேசியம் என்ற பிரிவினைவாதத்தை சீமான் கைவிட்டுவிட்டால், பாஜகவுடன் அவர் நெருங்கி வரலாம் என தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா…

செந்தில் பாலாஜி வழக்கில் வாதங்கள் நிறைவு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியில்…

பஞ்சமி நில விவகாரத்தில் விசாரணை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது: எஸ்.சி, எஸ்.டி ஆணையம்

“பஞ்சமி நில விவகாரம், பட்டியலின நலன் சம்பந்தப்பட்டது. எனவே, ஆணையம், விதிகளின்படி விசாரணை மட்டுமே நடத்தியுள்ளது. ஆனால் எந்த முடிவும் எடுக்கவில்லை”…

மோடியை கேள்வி கேட்டதால் ட்ரோல் செய்யப்படும் பத்திரிகையாளர்: வெள்ளை மாளிகை கண்டனம்!

இந்தியப் பிரதமர் மோடியிடம் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்டதற்காக வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் செய்தியாளர் சப்ரினா சித்திக்கி ட்ரோல் செய்யப்படுவதற்கு…

மணிப்பூரில் கலவரக்காரர்களுக்கு அரணாக நிற்கும் பெண்களுக்கு ராணுவம் எச்சரிக்கை!

மணிப்பூரில் கலவரக்காரர்களுக்கு ஆதரவாகப் போராடும் பெண்களுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனிதாபிமானத்தோடு தாங்கள் அணுகுவதை தங்களின் பலவீனமாகக் கருதி பெண்கள் கலவரக்காரர்களை…

நாட்டை எப்படி 2 சட்டங்கள் கொண்டு நடத்த முடியும்?: பிரதமர் மோடி

அரசியலில் வாக்கு வங்கி பாதையில் செல்வதில்லை என பாஜக முடிவு செய்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அத்துடன், முத்தலாக்…

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யாரை நியமித்தாலும் மகிழ்ச்சிதான்: கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சிதான் என தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.…

டிஜிபி சைலேந்திர பாபுவை வேங்கைவயலும் தலித்துகளின் கதறலும் தூங்க விடுமா?: வன்னியரசு

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றியது, மற்றும் அதனை எதிர்த்து போராடிய மக்களை கைது செய்தது தொடர்பாக காவல்துறை டிஜிபி…