புளியங்குடி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட தென்காசியைச் சோ்ந்த இளைஞா் தங்கசாமி உயிரிழந்ததற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி…
Category: செய்திகள்
சென்னை பல்கலைக்கழகத்திற்கு போதிய நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்: ராமதாஸ்
சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், பிற ஊழியர்களுக்கு மே மாதம் சம்பளம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக போதிய நிதியை அரசு…
பெண்கள் எந்த உடை அணிந்திருந்தாலும் அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்: கனிமொழி
பெண்களுக்கு மட்டும் ஆடைக்கட்டுப்பாடு இருப்பது ஏன் என கேள்வியெழுப்பிய திமுக எம்.பி. கனிமொழி, பெண்கள் எந்த உடை அணிந்திருந்தாலும் அவர்களுக்கு மரியாதை…
நாளொன்றுக்கு 3,33,333 கையெழுத்துகள் வாங்கணும்: துரை வைகோ!
ஆளுநர் ரவியை திரும்பப்பெறக் கோரி பொதுமக்களிடம் 1 கோடி கையெழுத்து வாங்கும் முயற்சியை தொடங்கியுள்ள துரை வைகோ, நாளொன்றுக்கு 3,33,333 கையெழுத்துகள்…
சந்தேகப் பேர்வழிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: மா. சுப்பிரமணியன்!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை முடிந்திருக்கும் நிலையில், அவரை ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்ஷாவுடன் ஒப்பிட்டு நிருபர் ஒருவர்…
பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதே இலக்கு: மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமானால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024)…
திருமணம் செய்துகொள்ளுமாறு ராகுலிடம் அன்பு கட்டளையிட்ட லாலு பிரசாத்!
பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ராகுல்காந்தியிடம் பேசிய லாலு பிரசாத், ‘திருமணம் செய்துகொள்ளுங்கள், உங்கள் திருமண…
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளோம்: எதிர்க்கட்சி தலைவர்கள்!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அதுதான் கடைசி பொதுத்தேர்தலாக இருக்கும். பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு…
குஜராத்தில் கூகுளின் சர்வதேச பின்டெக் மையம்: சுந்தர் பிச்சை அறிவிப்பு!
குஜராத்தில் கூகுள் நிறுவனம் தனது பின்டெக் மையத்தை திறக்க இருப்பதாக பிரதமர் மோடியை சந்தித்த பிறகு சுந்தர் பிச்சை அறிவித்தார். அரசு…
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை: பிரதமர் மோடி
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். இந்திய பிரதமர் மோடி…
பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து!
பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு வர்னர் தமிழிசை சவுந்தரராஜன்…
இந்தியாவில் காங்கிரஸ் – பாஜக இடையே கொள்கை யுத்தம்: ராகுல்
இந்தியாவில் நடப்பது கொள்கை யுத்தம்; பீகாரில் காங்கிரஸ் மரபணு உள்ளது என பாட்னாவில் காங்கிரஸ் கட்சியினரிடையே பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர்…
மாணவர்களிடையே சாதி அடிப்படையிலான இடைவெளியை உருவாக்க சதி: திருமாவளவன்
மாணவர்களிடையே சாதி அடிப்படையிலான இடைவெளியை உருவாக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸின் அறிக்கை அமைந்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது…
Continue Reading
கோடநாடு கொலை வழக்கு ஜூலை 28ந் தேதிக்கு ஒத்திவைப்பு!
புலன் விசாரணைக்காக வெளிமாநிலம் செல்ல உள்ளதால் கால அவகாசம் கோரியது சிபிசிஐடி. இதன் காரணமாக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை உதகை…
அரசு கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தவும், கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளை வகுக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று…
திட்டமிட்டு பொய்யுரைகளை பரப்பும் தமிழ்நாட்டு ஆளுநர் ரவி: முத்தரசன் கண்டனம்!
தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார மேம்பாட்டு வரலாற்றை பற்றி தவறான கருத்துக்களை கூறிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…
சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்காவிட்டால் இந்தியா சுக்குநூறாக உடைய வாய்ப்பு: ஒபாமா
இந்தியாவில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்காவிட்டால் ஒரு கட்டத்தில் இந்தியா சுக்குநூறாக உடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக அமெரிக்க முன்னாள்…
பயப்பட நாங்கள் ஒன்றும் பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ இல்லை: உதயநிதி ஸ்டாலின்
மத்திய அரசின் மிரட்டலுக்கு தி.மு.க.வின் கிளைச் செயலாளர்கள் கூட பயப்பட மாட்டார்கள். நாங்கள் ஒன்றும் எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ இல்லை என்று…
