நீட் தேர்வு விலக்கு மசோதா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை!

நீட் தேர்வு விலக்கு மசோதா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.…

முதல்வர் ஸ்டாலின் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை சந்தித்தார்!

பிகாரில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் பாட்னா சென்ற நிலையில் பிகார் முன்னாள்…

தமிழக பட்டதாரி இளைஞர்களுக்கு திறமை இல்லை: ஆளுநர் ரவி

தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு திறமை இருப்பதில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருப்பது…

அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள்…

அதிபராக இருக்கும்போது ஜனநாயக விரோத தலைவர்களை சந்திக்க வேண்டியிருக்கும்: ஒபாமா

கிரீஸ் நாட்டில் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தான் அதிபராக இருந்த காலத்தில் எதிர்கொண்ட…

டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் 5 பேரும் உயிரிழப்பு!

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மாயமானது. அதை தேடும் பணி முழு…

இலாகா இல்லாத அமைச்சர்: செந்தில் பாலாஜிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அதிமுக மனு!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு தடை கோரி, அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ…

இந்தியா மற்றும் அமெரிக்காவின் டிஎன்ஏவில் ஜனநாயகம் உள்ளது: பிரதமர் மோடி

இந்தியாவில் சாதி, மதத்தின் பெயரில் பிரிவினை உள்ளதா? என்பது தொடர்பாகவும், இந்திய ஜனநாயகம் குறித்தும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்…

கருணாநிதிக்கு எங்கேயும் பேனா சிலை வைக்கக் கூடாது: சவுக்கு சங்கர்

கருணாநிதியின் பேனாவுக்கு கடலில் மட்டுமல்ல. தமிழகத்தில் வேறு எந்த இடத்திலும் சிலை வைக்கக்கூடாது. இவர் மட்டும்தான் பேனாவில் எழுதினாரா.. என்று சவுக்கு…

இந்தியா வளர்ச்சி பெற்றால் உலகம் வளர்ச்சி அடையும்: பிரதமர் மோடி

பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி எனவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் எந்த குறைபாடும் இருக்கக் கூடாது எனவும் இந்தியா வளர்ச்சி பெற்றால் உலகம்…

தமிழகத்திலும் கோ பேக் ஸ்டாலின் என்கிற ட்ரெண்டிங் விரைவில் வரும்: ஆர்.பி.உதயகுமார்

பிகாரிலே கோ பேக் ஸ்டாலின் என்ற ட்ரெண்டிங் உருவானது போல் மிக விரைவிலே தமிழகத்திலும் கோ பேக் ஸ்டாலின் என்கிற ட்ரெண்டிங்…

தமிழகத்திலுள்ள 5,362 மதுக்கடைகளையும் மூடவேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!

தமிழகத்திலுள்ள 5,362 மதுபானக் கடைகளும் மூடவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து…

அண்ணாமலை நேர்மையான அதிகாரி: சீமான்

அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி. அவர் இருக்கும் கட்சி நேர்மையான, ஊழலற்ற கட்சியா என்றால் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின்…

மணிப்பூர் வன்முறை குறித்த அனைத்து கட்சிக் கூட்டம் மிகவும் தாமதமான நடவடிக்கை: காங்கிரஸ்

மணிப்பூர் வன்முறையில் மத்திய அரசின் அனைத்து கட்சிக் கூட்டம் மிகவும் தாமதமான நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில்…

தமிழகம் காடு போல மாறி வருகிறது, கவர்னர் உடனடியாக தலையிட வேண்டும்: சவுக்கு சங்கர்

தென்காசி சிறை மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழகம் காடு போல மாறி வருவதாகவும், ஆளுநர் ஆர்என்…

ஒரு குடும்பமாக இருந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்ப்போம்: மம்தா பானர்ஜி

ஒரு குடும்பமாக இருந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்ப்போம் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா…

பிரிஜ் பூஷண் மீதான பாலியல் வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.…

அரிசியில் அரசியல் வேண்டாம் என்று அமித் ஷாவிடம் சித்தராமையா வேண்டுகோள்!

இந்திய உணவுக் கழகத்தில் இருந்து அரிசி வழங்குவதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கேட்டுக்…