செந்தில்பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க கோரிய வழக்கு ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில், அமலாக்கத் துறையினருக்கு, காவல்துறை அதிகாரிகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில், செந்தில்பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை…

வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றால் சத்தியாக்கிரக போராட்டம்: எடியூரப்பா

கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ், தனது தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான 5 வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றவில்லை என்றால், சட்டசபையியின் உள்ளேயும், வெளியேயும்…

சீன உணவகத்தில் சிலிண்டர் வெடித்ததில் 31 பேர் பலி!

சீனாவில் உள்ள உணவகத்தில் எரிவாயு உருளை வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 31 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் டிராகன் படகு…

மெரினாவில் கருணாநிதி பேனா நினைவு சின்னத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கலைஞர் கருணாநிதிக்கு பேனா…

பாட்னாவில் நாளை நடைபெறும் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்காது: மாயாவதி

சமத்துவ சமுதாயம் உருவாக்க காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. போன்ற கட்சிகளால் முடியாது. 80 மக்களவை தொகுதிகளை கொண்டுள்ள உத்தரபிரதேசத்தின் தலைவர்களுக்கு உரிய…

நடிகர் விஜய் மட்டுமல்ல எந்த நடிகர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்: வானதி சீனிவாசன்!

பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நடிகர் விஜய் மட்டுமல்ல எந்த நடிகர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று…

ஆளுநரின் கருத்துகள் நிராகரிக்கப்பட வேண்டியவை: தங்கம் தென்னரசு!

சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும் சனாதன தர்மத்திற்கும் அடிப்படை வேற்றுமையை கூட ஆளுநர் ஆர்.என்.ரவி அறிந்திருக்கவில்லையே என அமைச்சர் தங்கம் தென்னரசு…

சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு உரிய நிதியை உடனடியாக வழங்கிட வேண்டும்: ஓபிஎஸ்

முதலமைச்சர் ஸ்டாலின் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு உரிய நிதியை, மானியத்தை உடனடியாக வழங்கிட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து…

Continue Reading

ஆளுநருக்கு வழியனுப்பு விழா கூட இருக்காது: ஆ.ராசா

தமிழ்நாட்டில் இருந்து அடுத்த பிரதமர் வந்தால் அதற்கு அடுத்த நாள் ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவிக்கு வழியனுப்பு விழா கூட இருக்காது, தானாகவே…

இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது: ராமதாஸ்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த அத்துமீறலுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது என்று பாமக…

வள்ளலாரும், வள்ளுவரும் சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள்: சு.வெங்கடேசன்

வள்ளலாரை சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வள்ளலாரின் 200-வது ஜெயந்தி…

வெள்ளை மாளிகையில் ஜோ பைடன், ஜில் பைடனுக்கு மோடி அளித்த பரிசு!

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இன்று வெள்ளை மாளிகையில் ஜோ பைடன், ஜில் பைடன் தம்பதியினர் உற்சாக…

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 21 பேர் கைது!

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியையொட்டிய நெடுந்தீவு அருகே எல்லை கடந்து சென்று மீன் பிடித்தனர் என கூறி 21 தமிழக மீனவர்களை இலங்கை…

யாருமே மணிப்பூர் பற்றி கேள்வியே கேட்கலையே: திருமாவளவன்

மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும் நிலையும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? நடிகர் அஜித் அரசியலுக்கு வருவாரா? என எப்ப பார்த்தாலும்…

தி.மு.க.வை, சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு அச்சுறுத்துகிறது: உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடப்பதால் தி.மு.க.வை சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு அச்சுறுத்துகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

உதயநிதி ஸ்டாலினை சாபக்கேடுனு சொல்லிட்டாரே திருமாவளவன்: நாராயணன் திருப்பதி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பார்த்து சாபக்கேடு என்று சொல்லும் அளவுக்கு திருமாவளவனுக்கு எப்படி தைரியம் வந்தது? என பாஜக மாநிலத் துணைத்…

வெளியில் இருந்து வந்த மதங்களே பிரச்சினைகளுக்கு காரணம்: ஆளுநர் ஆர்.என். ரவி

என்றைக்கு வெளிநாடுகளில் இருந்து மதங்கள் இங்கு வந்தனவோ அப்போதுதான் பிரச்சினைகள் உருவாகின என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

சர்வாதிகாரிகளுக்கு இது பெரிய அடிதான்: ஜோ பைடன்

ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடும் இழுபறிக்கு நடுவே அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி…