பப்புவா நியூ கினியா நாட்டில் ‘டோக் பிசின்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார். இதற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன்…
Category: செய்திகள்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து: கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி அன்பழகன் மற்றும் சி விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை…
இமானுவேல் சேகரன் கொலையில் முத்துராமலிங்க தேவருக்கு தொடர்பில்லை: சீமான்
தென் மாவட்டங்களில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவமாக கருதப்படும் இமானுவேல் சேகரன் படுகொலை குறித்தும், முத்துராமலிங்க தேவர் குறித்து நாம் தமிழர் கட்சி…
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பில்லை: கார்கே கண்டனம்!
புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்…
உக்ரைனின் பக்மூத் நகரை கைப்பற்றிய ரஷ்யா?: ஜெலன்ஸ்கி மறுப்பு!
உக்ரைனின் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த…
டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பிரதமர் மோடி!
பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி ‛டோக் பிசின்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார். பிரதமர் மோடி,…
ராணுவ வீரர்களின் உடல்களை முன்வைத்து 2019 தேர்தலை சந்தித்த பாஜக: சத்யபால் மாலிக்!
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல்களைக் காட்டி 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை பாஜக எதிர்கொண்டதாக முன்னாள்…
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு சிங்கப்பூர் பயணம்!
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக இன்று இரவு சிங்கப்பூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின், வரும் 24-ம் தேதி நடைபெறும் வர்த்தக முதலீட்டு…
‘தி கேரளா ஸ்டோரி’ ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது: ஆர்.என்.ரவி
‘தி கேரளா ஸ்டோரி’ ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ‘தி கேரளா ஸ்டோரி ‘…
பிரதமர் மோடியை காலை தொட்டு வணங்கிய பப்புவா நியூ கினியா பிரதமர்!
இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி பப்புவா நியூ சென்ற நிலையில், அங்கு அவருக்கு…
அமித்ஷா வருகையையொட்டி அசாம் தலைநகரில் 144 தடை உத்தரவு!
அமித்ஷா வருகையையொட்டி அசாம் தலைநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக 24-ந்…
பா.ஜனதாவினர் பசியுடன் திரியும் ஓநாய்கள்: அசோக் கெலாட்
ஊழல் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் பா.ஜனதாவினர் பசியுடன் திரியும் ஓநாய்கள் என்றும் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநில…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கடற்கரையில் வைகோ மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14-ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பெசன்ட்நகர் கடற்கரையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். சென்னை…
அரசு அனுமதி பெற்ற பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி?: எடப்பாடி பழனிசாமி
தஞ்சாவூரில் பாரில் மது வாங்கி குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசு அனுமதி பெற்ற பாரில்…
அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மஸ்தானை நீக்குமாறு ஆளுநரிடம் அண்ணாமலை மனு!
சென்னை ராஜ் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, பாஜக மகளிர் அணியினர் நேற்று…
மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் அதிகம் விட்டுக்கொடுக்க வேண்டும்: மெகபூபா முப்தி
பலவீனமான பகுதிகளில் மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் அதிகம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மெகபூபா முப்தி யோசனை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் புதிய அரசு…
அரசுப் பணியாளர்கள் ஓய்வுபெறும் வயதை 58 ஆகக் குறைக்க வேண்டும்: சீமான்
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30000 பணியிடங்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்த அரசாணை வெளியிட வேண்டும் என்றும், அரசுப்…
அழியும் நிலையில் உள்ள 10 லட்சம் ஓலைச்சுவடிகளை பதிப்பிக்க தனி அமைப்பு தேவை: ராமதாஸ்!
தமிழ்நாட்டில் அழியும் நிலையில் உள்ள 10 லட்சம் ஓலைச்சுவடிகளை பதிப்பிக்க தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…
