கருப்புப் பணத்தை பதுக்குவோருக்கு மட்டுமே ரூ.2000 பயன்பட்டது: ப.சிதம்பரம்

பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்திய ரூ.2000 நோட்டு கருப்புப் பணத்தை பதுக்குவோருக்கு மட்டுமே இதுவரை பயன்பட்டு வந்தது. இப்போது, அவா்கள்…

பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: வைகோ!

வாழ்வாதாரத்துக்காகப் போராடி வரும் பகுதி நேர ஆசிரியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தினாா்.…

குஜராத்தில் வங்கதேசத்தைச் சோ்ந்த 4 அல்-கொய்தா பயங்கரவாதிகள் கைது!

குஜராத்தில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் சதியை அந்த மாநில பயங்கரவாத தடுப்புப் படையினா் முறியடித்தனா். சதியில் ஈடுபட்ட வங்கதேசத்தைச் சோ்ந்த 4…

ஆஸ்திரேலியா சென்ற பிரதமா் நரேந்திர மோடியை வரவேற்ற இந்திய சமூகத்தினா்!

ஜப்பான், பப்புவா நியூ கினியா நாடுகளைத் தொடா்ந்து பயணத்தின் இறுதிகட்டமாக பிரதமா் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவுக்கு நேற்று வந்தடைந்தாா். 3 நாள்கள்…

மல்லிகார்ஜூன கார்கே, ராகுலுடன் மீண்டும் நிதிஷ்குமார் சந்திப்பு!

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியை மீண்டும் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு…

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல்!

உள்ளூர் சந்தையில் இடப் பிரச்சினை காரணமாக, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மேதேயி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே நேற்று மீண்டும் மோதல்…

300-வது நாளை கடந்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்!

காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் 300 நாளை கடந்தது.…

திட்டமிட்டபடி ஜூன் 1-இல் பள்ளிகள் திறக்கப்படும்: அன்பில் மகேஷ்

கோடை விடுமுறைக்குப் பிறகு திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா்…

அதிமுக சார்பில், வருகின்ற 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுக சார்பில், வருகின்ற 29ம் தேதி திங்கட் கிழமை காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று, அதிமுக பொதுச்…

பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் பெரும் சூழலியல் அழிவு நிகழும்: சீமான் எச்சரிக்கை!

பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் பெரும் சூழலியல் அழிவு நிகழும் என எச்சரித்துள்ள சீமான் அதற்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு…

தமிழக பள்ளிகளில் கல்வி திறனும் கற்பித்தல் திறனும் குறைந்துள்ளது: அண்ணாமலை

தமிழக பள்ளிகளில் கல்வி திறனும் கற்பித்தல் திறனும் குறைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி தூய்மை செய்யும் அவலம் ஒழிய வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி தூய்மை செய்யும் அவலம் ஒழிய வேண்டும் என்றும், இனி அந்த பணிகளின்போது எந்த உயிரிழப்புகளும் நேரக்கூடாது…

மதுரை மருத்துவக் கல்லூரி துணைப் பேராசிரியர் தாகிர் உசைன் பாலியல் புகாரில் பணியிடை நீக்கம்!

மதுரை மருத்துவக் கல்லூரியில் ஆசிரியர் உட்பட 23 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில், துணைப் பேராசிரியர் தாகிர் உசைன்…

எடப்பாடி காவல் நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் மீது புகார்!

எடப்பாடி காவல் நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளா்கள் ஆலோசனைக் கூட்டம்…

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் எனும்போது என்எல்சியை வெளியேற்ற வேண்டும்: அன்புமணி

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என அமைச்சரே கூறும் நிலையில், என்.எல்.சிக்காக ஏழைகள் நிலங்களை பறிக்க அரசு துடிப்பது ஏன் என பா.ம.க.…

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம்: சக்திகாந்த தாஸ்

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 2000 ரூபாய்…

பிரதமர் மோடி சனாதன தர்மத்தின் தூதர்: குஷ்பு

பப்புவா நியூகினியா தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை அவரது காலில் விழுந்து அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராப் வரவேற்றார்.…

பேரணியாக சென்று கவர்னரிடம் மனு கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவியிடம் புகார் அளிக்க, அதிமுக சார்பில் கட்சியின்…