உத்தரபிரசேத்தில் இனி ரவுடிகள்தான் பயந்து நடுங்க வேண்டும்: யோகி ஆதித்யநாத்

உத்தரபிரசேத்தில் இனி ரவுடிகள்தான் பயந்து நடுங்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். உத்தரபிரதேசத்தில் தற்போது ரவுடிகள் வீட்டை விட்டு…

வேலையில் சலிப்பு ஏற்பட்டால் பதவி விலகுவேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி

பார்க்கும் வேலையில் சலிப்பு ஏற்பட்டால் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கு ஆளுநராக ஆர்.என்.ரவி…

வழக்கறிஞர்கள் வாதிடும் நேரம் தவிர பிற நேரங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 முதல் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் வழக்கறிஞர்கள் வாதிடும் நேரம் தவிர…

சமூக நீதிக் காவலராக விளங்கிய எல். இளையபெருமாளுக்கு மணிமண்டபம்: கே.எஸ்.அழகிரி மகிழ்ச்சி!

தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இளையபெருமாளை பெருமைப்படுத்தும் வகையில், முதல்வர் ஸ்டாலினிடமிருந்து வந்த அறிவிப்பால் கே.எஸ்.அழகிரி மகிழ்ச்சி கொண்டுள்ளார். தமிழக…

வேங்கை வயல் விவகாரம்: அமைச்சர் ரகுபதி சட்டசபையில் விளக்கம்!

வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம் என்பது குறித்து…

இன்று பில்கிஸ் பானுவுக்கு நடந்தது நாளை எனக்கோகூட நடக்கலாம்: உச்சநீதிமன்ற நீதிபதி!

இன்று பில்கிஸ் பானுவுக்கு நடந்தது நாளை உங்களுக்கோ அல்லது எனக்கோகூட நடக்கலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். குஜராத் மாநிலம்…

நீர்நிலை பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த்

உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க நீர்நிலை பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று விஜயகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தேமுதிக…

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மீண்டும் மீன் கடைகளை அமைத்து தர வேண்டும்: சசிகலா

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை காலி செய்து மீனவ மக்களை விரட்டி அடிப்பது கடுமையான கண்டனத்திற்குரியது என்றும்…

தொழிலாளர்கள் நலன் காக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: வைகோ

தொழிலாளர் நலன் காக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மதிமுக பொதுச்…

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது: எடப்பாடி பழனிசாமி

பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகச் சாடினார். பெரம்பூர் அதிமுக செயலாளர்…

அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்: சரத்குமார்

அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று சரத்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கையை வைத்துள்ளார். தமிழகத்தில்…

ஆளுநர் ஆர்.என்.ரவி இமானுவேல் சேகரன், தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திட்டம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரு நாள்கள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார். அங்கு இமானுவேல் சேகரன், முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களில் மலர் தூவி…

குஜராத்தில் ‘சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம்’ தொடங்கியது!

குஜராத்தில் சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதி உள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கர்நாடக…

எனது அரசை கவிழ்க்க சதி நடக்கிறது: மம்தா பானர்ஜி

பா.ஜனதா 35 எம்.பி. தொகுதிகளை கைப்பற்றினால் மம்தா அரசு நீடிக்காது என்று அமித்ஷா கூறியதன் மூலம், எனது அரசை கவிழ்க்க சதி…

இந்தியா- ரஷ்யா உறவு நிலையானது: அமைச்சர் ஜெய்சங்கர்

உலகளாவிய உறவுகளில் இந்தியா – ரஷ்யா இடையேயான உறவானது நிலையானது என்று வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே…

பென்னிகுயிக் சிலை மூடப்பட்டது ஏன்? எடப்பாடி எழுப்பிய கவன ஈர்ப்பு தீர்மானம்!

லண்டனில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள பென்னிகுயிக் சிலை மூடி வைக்கப்பட்டுள்ளதாகவும், சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக இன்று…

ரூ.2,302 கோடியில் காலணி உற்பத்தி ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்து!

உளுந்தூர்பேட்டை தொழிற்பூங்காவில் ரூ.2,302 கோடியில் காலணி உற்பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இந்தியாவிலேயே 2-வது…