கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார்!

கர்நாடகா முன்னாள் முதல்வரும் வட கர்நாடகா மூத்த பாஜக தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார்.…

சூடானில் உள்நாட்டு மோதலால் இந்தியர்கள் வெளியேவர தடை!

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அந்நாட்டு ராணுவத்தினருக்கும் துணை ராணுவ படைக்கும் இடையே மோதல் வெடித்து நாட்டின் முக்கிய பகுதிகளில் வன்முறை…

உத்தரப் பிரதேசத்தைச் பிரபல ரவுடி அதிக் அகமது சுட்டு கொலை!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆதிக் அகமது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

இந்திய வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்து எழுதப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இந்திய பெருநிலப்பரப்பின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்து எழுதப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். முன்னாள் ஐ.ஏ.எஸ்.…

Continue Reading

குட்கா ஊழல்: முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரை விசாரிக்க மத்திய அரசு அனுமதி!

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை…

தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும்: அன்புமணி

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக…

கோடை காலத்தில் எந்தவித பாதிப்பும் இன்றி சீரான மின் விநியோகம்: செந்தில் பாலாஜி

கோடை காலத்தில் எந்தவித பாதிப்பும் இன்றி, சிறு தடங்கலும் இன்றி சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று…

பூச்சாண்டி, மிரட்டல் எல்லாம் எங்களிடம் நடக்காது: ஜெயக்குமார்

அனைத்துக் கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தது தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, முன்னாள்…

ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை

ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை…

சிஏபிஎப் தேர்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும்: மத்திய உள்துறை அமைச்சகம்!

மத்திய ஆயுத போலீஸ் படைகள்( சிஏபிஎப்) தேர்வு ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய…

கெஜ்ரிவாலுக்கான சிபிஐ சம்மன் நிச்சயமாக துன்புறுத்தல்தான்: கபில் சிபல்

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பியிருப்பது குறித்து, ‘நிச்சயமாக இது…

நாகலாந்தில் ராணுவத்தினர் மீதான சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு தடை!

நாகலாந்தில் அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டு கொன்ற ராணுவத்தினர் மீதான சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. நாகாலாந்தில்…

காலநிலை மாற்றத்தை சமாளிக்க உணவு பழக்க வழக்கம் அவசியம்: பிரதமர் மோடி

காலநிலை மாற்றத்தை மாநாட்டு மேசைகளில் இருந்து மட்டும் எதிர்த்துப் போராட முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் இரவு உணவு மேஜைகளில் இருந்து போரடும்…

ஜப்பான் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!

ஜப்பான் பிரதமர் ஃபுமியா கிஷிடா பங்கேற்ற நிகழ்ச்சியில் சக்திவாய்ந்த குண்டு வீசப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். ஜப்பான் நாட்டில்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…

ஆம் ஆத்மி தலைவர்களை துன்புறுத்தும் விசாரணை அமைப்புகள்: அரவிந்த் கெஜ்ரிவால்

விசாரணையின் போது, ஆம் ஆத்மி தலைவர்களை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்துகின்றனர் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.…

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்!

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் ரயில்…

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முகக்கவசம் கட்டாயம்!

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முகக்கவசம்…