ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய அரசு நீக்கியே ஆக வேண்டும்: சீமான்

ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய அரசு நீக்கியே ஆக வேண்டும். பாகுபாடு இல்லாமல் குடிநீர், சுகாதாரம், மருத்துவம் வழங்குவதுதான் அரசாங்கத்தின் கடமை என்று…

எதிர்க்கட்சிகளின் கூட்டணி, காங்கிரசை மையமாகக் கொண்டு அமைய வேண்டும்: கபில் சிபல்

அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி காங்கிரசை மையமாகக் கொண்டு அமைய வேண்டும் என்று கபில் சிபல் தெரிவித்தார். காங்கிரஸ்…

பிரதமர் கூறிய தகவலுக்கும் ஒன்றிய பட்ஜெட்டிற்கும் நிறைய வேறுபாடு உண்டு: சு.வெங்கடேசன்!

பிரதமர் கூறிய தகவலுக்கும் ஒன்றிய பட்ஜெட்டிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. பிரதமர் மோடி பொய் சொன்னதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.…

Continue Reading

தமிழிலும் சி.ஆர்.பி.எப். தேர்வை நடத்த வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சி.ஆர்.பி.எப். வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி மொத்தமுள்ள 9,212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்தத் தேர்வு…

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் 15-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம்!

வருகிற 15-ந்தேதி 76 இடங்களில் மிகப்பெரிய ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும். 20-ந்தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…

திருவண்ணாமலை மாவட்டத்தை 2 ஆக பிரிக்கக் கோரி பாமக ஆர்ப்பாட்டம்!

திருவண்ணாமலை மாவட்டத்தை 2 ஆகப் பிரிக்க கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. பாமக தலைவர்…

திருச்சி மாநாட்டிற்கு சசிகலாவுக்கு அழைப்பு: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக மாநாட்டுக்கு சசிகலா, கேசி பழனிசாமி, அன்வர் ராஜா உட்பட அனைவருக்கும் முறைப்படி அழைப்பு அனுப்பப்படும். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகிகள்…

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு பிரச்சினைகளை உருவாக்குகிறது: சீதாராம் யெச்சூரி

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு பிரச்சினைகளை உருவாக்குவதாக மத்திய அரசு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பரபரப்பு…

சச்சின் பைலட் நாளை ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கிறார்!

ராஜஸ்தானில் முந்தைய பா.ஜ.க. அரசின் ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சச்சின் பைலட் நாளை ஒருநாள் உண்ணாவிரதப்…

தாய்நாட்டைப் பாதுகாக்க போராடுவோம்: தைவான்

சீன விமானங்கள், 9 கப்பல்கள் தைவானை சுற்றி வளைத்து இன்று போர் பயிற்சியில் ஈடுபட்டன. ஒன்றுபட்ட சீனாவின் ஒரு அங்கமாக தைவான்…

முதுமலை பாகன் தம்பதியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டு!

முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளை பிரதமர் மோடி பார்வையிட்டு அந்த யானைகளுக்கு கரும்பு, பழங்கள்…

ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நன்னாளில் எனது வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்

கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நன்னாளில் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

பிரதமர் நரேந்திர மோடி ஈரோடு பாஜக தொண்டருடன் செல்பி!

பிரதமர் நரேந்திர மோடி, ஈரோட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாஜக தொண்டரை சந்தித்து அவரோடு செல்பி எடுத்து டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.…

காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு!

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸார் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பலூன்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய…

எடப்பாடி பழனிசாமி மீதான 2 புகாரில் வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு ஒப்புதல்!

அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் கட்டுவதில் முறைகேடு மற்றும் நெடுஞ்சாலை திட்டப் பணிகளை தனது உறவினர்களுக்கு ஒதுக்கியது என்ற 2 புகார்களில்…

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா நாளை இந்தியா வருகிறார்!

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா, 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு நாளை வருகை தரவுள்ளார். உக்ரைன், ரஷ்யா இடையிலான போர்…

மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நேற்று பிற்பகல் பல்வேறு நிகழ்ச்சிகளில்…

ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை பிரகாசமாக்குவதற்காக அதானி விவகாரம்: கிரண் ரிஜிஜூ

ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை பிரகாசமாக்குவதற்காக அதானி விவகாரம் வேண்டுமென்றே எழுப்பப்படுவதாக மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ குற்றம் சாட்டியுள்ளார். அதானி…