ஐ.நா.வில் குற்றத்தடுப்பு மற்றும் குற்றவியல் நீதிக்கான ஆணையத்தில் உறுப்பினராவதற்கான ரகசிய வாக்கெடுப்பு. ரஷ்யா தோல்வி அடைந்தது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா…
Category: செய்திகள்
அமெரிக்க கிறிஸ்தவ சபையில்156 பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு!
அமெரிக்காவின் பால்டிமோர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் 600 சிறுவர், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.…
தேசபக்தி, தேசிய உணர்வு ஆகியவற்றின் மையம் தமிழ்நாடு தான்: பிரதமர் மோடி!
தேசபக்தி, தேசிய உணர்வு ஆகியவற்றின் மையம் தமிழ்நாடு தான் என்று பிரதமர் மோடி பேசினார். சென்னை பல்லாவரத்தில் இன்று நடைபெற்ற அரசு…
இது தமிழ்நாடு என்பதை ஆளும் ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்: சீமான்
மண்ணையும், மக்களையும் பாதிக்கக்கூடிய எதுவென்றாலும், தமிழர் நிலமும், இனமும் தன்னெழுச்சியாகப் போராடுமென்பதை இனியாவது ஆளும் ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று நாம்…
தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியை விரைந்து வழங்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!
பல்லாவரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களின் தொடக்க விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின்…
உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 10ம் தேதி அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவருகிற 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் அருணாச்சல பிரதேசத்திற்கு செல்ல உள்ளார். இது குறித்து மத்திய…
அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை: சரத்பவார்
அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். அதானி குழுமம்…
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்!
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவிப்பு தமிழகத்தில் கடந்த மார்ச்…
சென்னை விமான நிலையம் வந்த பிரதமரை முதல்வர், ஆளுநர் வரவேற்பு!
சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். விமான நிலையம்…
மாணவி நிஷா தற்கொலைக்கு பயிற்சி மையம் தந்த மன உளைச்சலும் காரணம்: அன்புமணி!
நீட் பயிற்சி பெற்று வந்த கடலூர் மாணவி நிஷா தற்கொலைக்கு பின்னால் பயிற்சி மையம் தந்த மன உளைச்சலும் காரணம் என்று…
தோட்டக்கலைத்துறை ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், பதவி உயர்வு வேண்டும்: சீமான்
நீலகிரி மாவட்டத்தின் தோட்டக்கலைத்துறை கீழ் பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சீமான்…
தவறுகளுக்கு உடந்தையாக இல்லை என்றால் ராஜ் பவன் முற்றுகையாம்: டாக்டர் கிருஷ்ணசாமி!
ஆளுநர் உங்களின் தவறுகளுக்கு உடந்தையாக இல்லை என்றால் ராஜ் பவன் முற்றுகையா? என கூறியுள்ளார் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி. தமிழ்நாடு…
எடப்பாடி பழனிசாமி மீதான முறைகேடு புகாருக்கு ஜி.கே.வாசன் கண்டனம்!
முன்னாள் முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீதான காழ்ப்புணர்ச்சி அரசியலை தமிழ் மாநில காங்கிரஸ் கண்டிக்கிறது என்று த.மா.கா.…
நிலக்கரி சுரங்க திட்டம் ரத்து இது முதல்வருக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி: உதயநிதி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உறுதியான நிலைப்பாட்டால் மத்திய அரசு நிலக்கரி சுரங்க திட்டத்தையே கைவிட்டுள்ளது, இது டெல்டாக்காரராக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த…
செகந்திராபாத்-திருப்பதி இடையே ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி…
கடலுக்கு அடியில் மீண்டும் வடகொரியா அணு ஆயுத சோதனை!
வடகொரியா கடலுக்கு அடியில் அணுஆயுத சோதனை நடத்த தொடங்கி உள்ளது. வடகொரியா அடுத்தடுத்து சோதனை நடத்தி வருவதால் கொரியா தீபகற்ப பகுதியில்…
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஏப்ரல் 11ஆம் தேதி நடத்த இருந்த போராட்டம் வாபஸ்!
அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஏப்ரல் 11ஆம் தேதி நடத்த இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு…
காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது: அண்ணாமலை!
காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் குறிப்பாக காவிரி…
