சென்னை பயணம் குறித்து பிரதமர் மோடி தமிழில் டுவிட்டர் பதிவு!

சென்னையில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார். இதையொட்டி அவர் டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். சென்னையில்…

சுகோய் 30 எம்.கே.ஐ போர் விமானத்தில் பயணம் செய்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

சுகோய் 30 எம்.கே.ஐ போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல் முறையாக பயணம் செய்தார். குடியரசுத் தலைவர், பாதுகாப்புத்துறை…

இலங்கை தொன்ட்ரா விரிகுடாவில் சீனாவின் ரேடார் தளம்!

இலங்கையின் தென்முனையான தொன்ட்ரா விரிகுடா கடற்பகுதியில் சீனாவின் ரேடார் தளம் அமைக்கப்படுகிறது. இதனால் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின்…

ஆளுநர் இருப்பது ராஜ்பவன், “ரவி பவன்” அல்ல: மக்கள் நீதி மய்யம்!

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி விமர்சிப்பதா? என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள்…

தைவானை சீன ராணுவம் சுற்றி வளைத்திருப்பதால் பரபரப்பு!

தைவானை கைப்பற்றும் வெறியுடன் சுற்றி வந்த சீனா, தற்போது அந்நாட்டை நாலாப்புறமும் சுற்றி வளைத்திருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் கண்டனம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை ராஜ்பவனில் இந்திய…

தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டப்படும்: செல்வபெருந்தகை!

ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டப்படும் என…

அதிமுகவில் நிலவும் மாயை மக்கள் மன்றத்திற்கு சென்றால் தான் விலகும்: பண்ருட்டி ராமச்சந்திரன்!

அதிமுகவில் நிலவும் மாயை மக்கள் மன்றத்திற்கு சென்றால் தான் விலகும் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கர்நாடக…

மக்கள் போராட்டத்தை ஆளுநர் கொச்சைப்படுத்தியது கண்டிக்கத்தக்கது: சீமான்!

தன்னெழுச்சியாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தை ஆளுநர் கொச்சைப்படுத்தியது கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது…

காவல் நிலையங்களில் கைதிகள் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்!

அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது…

தமிழக ஆளுநராக நீடிக்க அருகதையற்றவர் ஆர்.என்.ரவி: வேல்முருகன்!

தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்க அருகதையற்றவர் ஆர்.என்.ரவி என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக்…

பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் சந்திப்பு!

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னெடுத்துள்ளார்.…

குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் எதுவும் இல்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

குரூப் 4 தட்டச்சர் தேர்வில் ஒரே மையத்தில் இருந்து அதிகப்படியானோர் தேர்ச்சி பெற்ற விவகாரத்தில் முறைகேடுகள் எதுவும் இல்லை என்று டிஎன்பிஎஸ்சி…

ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்ரெட்டி, பா.ஜ.,வில் இணைந்தார்!

ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்ரெட்டி, பா.ஜ.,வில் இணைந்தார். இது காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே அந்தோணி…

திமுக கூட்டணிக் கட்சிகள் ஏப்ரல் 12ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக மதச் சார்பாற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். சட்டமன்றத்தில் நிறைவேற்றி…

நீட் தேர்வுக்கு அச்சப்பட்டு தற்கொலை செய்து கொள்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்: அன்புமணி

மாணவர்கள் தற்கொலை தொடர்வதால் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு டாக்டர் அன்புமணி…

தூத்துக்குடியில் போய் ஆளுநரை இதை பேச சொல்லுங்கள்: உதயநிதி ஸ்டாலின்!

ஆர்.என்.ரவி தூத்துக்குடி போய் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து பேச முடியுமா என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின்…

அருணாசல பிரதேசத்திற்குள் சீனா வருவதை தடுத்து உள்ளோம்: நிர்மலா சீதாராமன்!

அருணாசல பிரதேசத்திற்குள் சீனா வருவதை தடுத்து நிறுத்தியுள்ளோம் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். மத்திய நிதி மந்திரி நிர்மலா…