முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மெயின் அணை, பேபி அணையை பார்வையிட்டது. நீர்க்கசிவு காலரியில் தற்போதுள்ள அணையின்…
Category: செய்திகள்
ராகுலுக்கு ஆதரவாக 29ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் போராட்டம்!
வருகிற 29ம் தேதி ராகுல் காந்திக்கு ஆதரவாக திருமாவளவன் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டது முதல்,…
சேலத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவன் தற்கொலை!
சேலம் ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையத்தில் பயின்று வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த…
குரூப் 4 தேர்வில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வி!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வியடைந்துள்ளதாகவும், அதனால் அவர்களின் முடிவுகள் வெளியிடப்படவில்லை என்றும்…
இஸ்ரேல் ராணுவ மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டார்!
இஸ்ரேலில் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவை கைவிடும்படி கூறியதால் ராணுவ மந்திரியை பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு பதவி நீக்கம் செய்தார். இதை தொடர்ந்து…
புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் நேட்டோ படைகளுக்கு எதிராக பிரான்ஸில் போராட்டம்!
புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் நேட்டோ படைகளுக்கு எதிராக நாள் தோறும் பிரான்ஸில் போராட்டம் அதிகரித்து வருகிறது. பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல்…
ராகுல் காந்தியின் அரசு இல்லத்தை காலி செய்ய நோட்டிஸ்!
காங்கிரஸின் ராகுல் காந்தி கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தங்கியுள்ள தனது துக்ளக் லேன் பங்களாவை காலி செய்யும்படி கேட்டுக்…
குரூப் 4 மறுதேர்வு நடத்த டிஎன்பிஎஸ்சி முன்வரவேண்டும்: அண்ணாமலை
குரூப் 4 தேர்வு முடிவுகளில் வைக்கப்பட்டு வரும் குற்றசாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசுத்…
ராகுல் காந்தி பதவி பறிப்பு: நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஒத்திவைப்பு நோட்டிஸ்!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ராகுல் காந்தி பதவி பறிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் திருமாவளவன் இன்று ஒத்திவைப்பு நோட்டிஸ் அளித்துள்ளார்.…
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்!
அரசியல் பின்னணி இல்லாத அண்ணாமலை போன்றவர்களுக்கு எனக்குள்ளே எழுந்த உணர்ச்சியை புரிந்து கொள்ள முடியாது என கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ்…
அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகள் மீது மனிதத்தன்மையற்ற தாக்குதல்: அண்ணாமலை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளை மனிதத்தன்மையற்ற முறையில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர்…
ஆர்எஸ்எஸ் பேரணி: தமிழ்நாடு அரசு அப்பீல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி தந்த உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்து தீர்ப்பை தேதி…
கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீச்சு!
சமீபத்தில் கர்நாடக அமைச்சரவை இடஒதுக்கீடு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் கர்நாடக முன்னாள் அமைச்சர்…
எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர்…
ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்: மு.க.ஸ்டாலின்
கிராம பொருளாதாரத்தை சுமப்பதாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்க முடியாது. மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும்…
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எடப்பாடி!
தமிழ்நாட்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை…
பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது!
பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல முக்கிய திட்டங்கள் இருந்தாலும் மக்களைத் தேடி மேயர் திட்டம்…
வடகொரியா இன்றும் ஏவுகணை சோதனை நடத்தியதால் பதற்றம்!
தென் கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியா கண்டம் விட்டு கண்டம்…
