துப்பாக்கியுடன் கைதான இந்து முன்னணி நிர்வாகியிடம் போலீசார் தீவிர விசாரணை!

கோவையில் துப்பாக்கியுடன் கைதான இந்து முன்னணி நிர்வாகி அயோத்தி ரவியிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையைச் சேர்ந்த இந்து…

ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளை நாங்கள் அங்கீகரிக்கவில்லை: மத்திய அரசு!

ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் போன்ற விளையாட்டுகளை ஊக்குவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக்…

பிளஸ் 2 கணித தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்: ராமதாஸ்!

பிளஸ்-2 கணித தேர்வில் வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனவும்…

தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு நிலை வெட்கக்கேடு: எடப்பாடி பழனிசாமி!

பெரம்பூர் அதிமுக பிரமுகர் கொலை சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லையில் கூடுதல் காவல் காணிப்பாளர் பல்வீர்…

அதிமுகவை சமூக நீதிக்கான ஒரு இயக்கமாக எடப்பாடி பழனிசாமி நடத்த வேண்டும்: திருமாவளவன்!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை நெஞ்சில் நிறுத்தி அதிமுகவை சமூக நீதிக்கான ஒரு இயக்கமாக எடப்பாடி பழனிசாமி நடத்த வேண்டும் என விசிக…

எவரெஸ்ட் சிகரத்தில் தமிழகத்தை சேர்ந்த பெண் ஏறி சாதனை செய்ய உள்ளார்!

உலகிலேயே‌ உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய செல்லும் தமிழ்நாட்டைச் சார்ந்த என்.முத்தமிழ்செல்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவியாக ரூ.10…

எடப்பாடி பழனிசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டப்பட்ட…

அரசு பங்களாவை காலி செய்வதாக மக்களவை செயலாளருக்கு ராகுல் காந்தி கடிதம்!

மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு வழங்கிய பங்களாவை நான் காலி செய்கிறேன் என ராகுல் காந்தி அறிவித்து உள்ளார்.…

சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரேவுக்கு அவதூறு வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு சம்மன்!

அவதூறு வழக்கில் சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரேக்கு டெல்லி ஐகோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. சிவசேனாவில் பிளவைத் தொடர்ந்து…

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: ஹரிஷை பாஜக பாதுகாத்தது ஏன்?: கே.எஸ்.அழகிரி!

ரூ.2400 கோடியை முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த ஆரூத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குநர் ஹரிஷை பாஜக பாதுகாத்தது ஏன் என தமிழக…

ஜெமினிகணேசன் பேத்தி, பணமோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது!

ஜெமினிகணேசன் பேத்தி, பணமோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை தந்து வருகிறது.. அத்துடன் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.…

ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை!

ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக…

வடகொரியாவின் ஹைசன் நகரில் ஊரடங்கு அமல்: கிம் ஜாங்

ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமான ஹைசன் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தி, துப்பாக்கி குண்டுகள் கிடைக்கும் வரை…

கச்சத்தீவில் மத கலவரத்தை உருவாக்க புத்தர் சிலை: திருமாவளவன்!

கச்சத்தீவில் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது; இந்த சிலையை அகற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிக…

அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அதிமுகவின் பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

அதிமுக பொது செயலாளர் பதவி மற்றும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை…

ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: அமெரிக்கா!

இந்திய நீதிமன்றத்தில் உள்ள ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்…

நேபாளத்தில் பதுங்கியுள்ள அம்ரித்பாலை கைது செய்ய மத்திய அரசு வலியுறுத்தல்!

காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் நேபாளத்தில் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் நிலையில், ‘அவரை, வேறு நாட்டுக்கு தப்பிச் செல்ல அனுமதிக்க வேண்டாம்’ என,…