இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டம்: ஒப்பந்தம் கையெழுத்து!

இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான் கோரிக்கையை ஏற்று, அங்குள்ள தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு…

இந்தியா முழுமைக்கும் பிரசாந்த் கிஷோர் என்னை தெரியப்படுத்திவிட்டார்: சீமான்

இந்தியா முழுமைக்கும், இப்படி ஒருவர் இருக்கிறார் என்று என்னை தெரியப்படுத்திவிட்டார் என்று பிரசாந்த் கிஷோர் குறித்து சீமான் கூறியுள்ளார். வட இந்திய…

இந்திய அரசமைப்பு சட்டம் செல்லாது என்றும் சொல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது: திருமாவளவன்

தப்பித்தவறி பாஜக மீண்டும் 2024-ல் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நிகழுமோ அதை யாரும் கற்பனை கூட செய்ய முடியாது. ஒரு நாள்…

15 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மட்டுமே தமிழ் பயில்கிறார்கள்: மத்திய அரசு தகவல்!

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சராசரியாக 10% மாணவர்களுக்கு மட்டுமே தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுவதாக மத்திய கல்வித் துறை…

தடையை மீறி பொதுக்கூட்டத்திற்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கைது!

போலீசாரின் தடையை மீறி பொதுக்கூட்டத்திற்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர். பாஜக சார்பில் திண்டிவனத்தில்…

தீண்டாமை எந்த வடிவத்தில் கடைபிடிக்கப்பட்டாலும், குற்றம் குற்றமே: கி.வீரமணி

தீண்டாமை எந்த வடிவத்தில் கடைபிடிக்கப்பட்டாலும், குற்றம் குற்றமே. மாற்றம் என்பதே மாறாதது என்று, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறியுள்ளார்.…

சோழர் பாசனத் திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும்: அன்புமணி

சோழர் பாசனத் திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகனுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசித்தை பிரதமரிடம் சொல்லிவிட்டு வந்தேன்: உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் கல்வி உரிமைகள் பறிக்கப்படும் போது, தைரியமாக குரல் கொடுப்பதே நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் என்று அமைச்சர் உதயநிதி…

நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது!

நீட் விளக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று குடியரசு தலைவர் பதில் அளித்துள்ளார். விரைந்து ஒப்புதல் தர…

ஆளுநர் தமிழிசைக்கு எதிராக தெலங்கானா அரசு தொடர்ந்த விசாரணைக்கு ஏற்பு!

தெலுங்கானா ஆளுநர் தமிழிசையிடம் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை மார்ச் 16 வரை கைது செய்ய தடை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள்…

போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்: ராமதாஸ்!

போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களின் அகவிலைப்படியை உடனடியாக உயர்த்தி , நிலுவைத் தொகையுடன் சேர்த்து தமிழ்நாடு அரசு…

தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்வோருக்கு தலைகுனிவு: விஜயகாந்த்

பிளஸ் 2 தமிழ் மொழி பொதுத்தேர்வை 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் புறக்கணித்ததற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும்,…

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கிற்கு அனிதாவின் பெயர் சூட்டப்படும்: மு.க. ஸ்டாலின்!

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அரங்குக்கு அனிதாவின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரியலூர் அரசு மருத்துவக்…

போபால் விஷவாயு வழக்கு: கூடுதல் இழப்பீடு கோரிய மத்திய அரசு மனு தள்ளுபடி!

போபால் விஷவாயு வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ7,400 கோடி கூடுதல் இழப்பீடு கோரிய மத்திய அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.…

பப்புவா நியூ கினியாவில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பப்புவா நியூ கினியாவில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிழக்கு பப்புவா நியூ கினியாவில் செவ்வாய்க்கிழமை 6.2 ரிக்டர்…

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை‘செபி’ விசாரித்து வருவதாக நாடாளுமன்றத்தில் தகவல்!

அதானி குழுமம் மீதான பங்குச் சந்தை சாா்ந்த குற்றசாட்டுகளை ‘செபி’ (இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியம்) விசாரித்து வருகிறது என்று…

சுங்கக் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்

மத்திய அரசு உத்தேசித்துள்ள சுங்கக் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன்…