தமிழகத்தை லத்தீன் அமெரிக்க நாடுகள் போல திமுகவினா் மாற்றிக் கொண்டிருக்கின்றனர்: அண்ணாமலை

கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வரும் திமுகவினா் மீது முதல்வா் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை…

16 மீனவா்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓ.பன்னீா்செல்வம் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட , தமிழக மீனவா்கள் 16 பேரை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

சீமான் மீது வழக்கு போட்டுள்ளதற்கு பிரஷாந்த் கிஷோர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி!

வட மாநில தொழிலாளர்களை மிரட்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் சீமான் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…

எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பிரேமலதா கண்டனம்!

எடப்பாடி பழனிச்சாமி மீது செல்போன் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த 11-ந் தேதி மதுரையில்…

சவுக்கு சங்கருக்கு சிறை தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவு மேலும் நீட்டிப்பு!

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவை மேலும் நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது.…

அதானியின் நம்பகத்தன்மை கிழிந்து தொங்குகிறது: சு.வெங்கடேசன் எம்பி!

அதானி கடன் வழங்கிய விவகாரம் குறித்து தகவல் தெரிவிக்க மறுத்த நிதியமைச்சருக்கு மதுரை எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை எம்பி சு.வெங்கடேசன்…

வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்பு: அமெரிக்கா

அணுகுண்டு சோதனைக்கான இறுதிகட்ட பணிகளை வடகொரியா மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு…

16 தமிழக மீனவர்கள் கைது: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…

பிரதமர் மோடி, சர்வாதிகாரி போல் நாட்டை ஆண்டு வருகிறார்: மல்லிகார்ஜூன கார்கே

இந்தியாவில் ஜனநாயகம் சீர்குலைக்கப்படுவதாக லண்டனில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்து நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்…

மனித வெடிகுண்டாக அதிமுக தொண்டர்கள் மாறுவார்கள்: ஆர்.பி. உதயகுமார்

அமமுக பிரமுகர் தாக்கப்பட்டது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் அதிமுக நடத்திய…

அரசியலிலும் நடிக்கிறவங்களையும் ஆஸ்கருக்கு செலக்ட் பண்ணலாம்: ஜெயக்குமார்

அரசியலில் 2, 3 பேர் சிறப்பாக நடிப்பதாகவும் அவர்களுக்கும் ஆஸ்கர் விருதுகள் கொடுக்கலாம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து…

குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்

“குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்” என்று திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு நேர்முக…

ஜனநாயகத்தின் தொட்டிலே காங்கிரஸ் கட்சிதான்: கே.எஸ்.அழகிரி

நமது ஜனநாயகத்தை வெளிநாட்டில் ராகுல்காந்தி கொச்சைப்படுத்துகிறார் என்பதா? ஜனநாயகத்தின் தொட்டிலே காங்கிரஸ் கட்சி தான் என்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசினார்.…

பாமக 2023-2024ஆம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது!

பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில் ஏழை குடும்பங்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விரைவில் சட்டமன்றத்தில்…

நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 95வது ஆஸ்கர் விருது…

நாடாளுமன்றத்தில் பா.ஜனதா-காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையே மோதல்!

ராகுல் காந்தியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பா.ஜனதா-காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையே மோதலில் ஈடுபட்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி…

காய்ச்சல் வந்தவர்கள் மூன்று நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது: மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் காய்ச்சலுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காய்ச்சல் வந்தவர்கள் மூன்று நாட்கள் வீட்டில்…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சீமான் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.…