இணைய சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

இந்தியாவின் சட்ட விதிகளை ஏற்க விரும்பாத, இணைய சேவை நிறுவனங்களுக்கு உள்ள ஒரே வாய்ப்பு, நாட்டை விட்டு வெளியேறுவது தான் என,…

பாலியல் தொழிலாளர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனோ…

முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு!

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் பொதுநுழைவுத்தேர்வு நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும்…

சீன நிறுவனத்துடன் தொடர்புடைய டெண்டரை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து!

நாட்டின் பாதுகாப்பு கருதி சீன நிறுவனத்துடன் தொடர்புடைய கம்பெனியின் டெண்டரை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கர்நாடக சுகாதார துறை…

யாசின் மாலிக் குற்றவாளி: டெல்லி கோர்ட்டு தீர்ப்பு!

பயங்கரவாத வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி என்று டெல்லி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் முகமது…

பெண்கள் முகத்தை மூடி செய்தி வாசிக்க தாலிபான் உத்தரவு!

முகத்தை மூடி செய்தி வாசிக்க பெண் ஊடகவியலாளர்களுக்கு தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. கடந்த…

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பால் பவுடர் தட்டுப்பாடு!

அமெரிக்க நாட்டில் குழந்தைகளுக்கான பால் பவுடருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிப்பதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளார்.…

ஐதராபாத்தில் மேடையில் தவறி விழுந்த உளவுத்துறை டிஎஸ்பி சாவு!

ஐதராபாத்தில் துணை ஜனாதிபதி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தபோது விழா மேடையில் இருந்து தவறி விழுந்த உளவுத்துறை டிஎஸ்பி பரிதாபமாக இறந்தார்.…

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு 4 நாட்கள் சிபிஐ காவல்!

சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதற்கு ரூ.50 லட்சம் லஞ்சமாக பெற்ற விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு…

பழங்குடியினருடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நடனம்!

உதகமண்டலம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்மண்ணின் பூர்வகுடிகளாக தோடர் பழங்குடியினர் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த வரவேற்பின் போது தோடர்களுடன் இணைந்து அவர்களது…

சிவசங்கர் பாபா: மேலும் 4 முன்னாள் மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல்…

மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாமக, பாஜ ஆதரவு!

மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு, பாமக ஆதரவு அளிக்கும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும்…

பேரறிவாளன் விடுதலைக்கு முக்கிய காரணம் நம்ம முதல்வர் தான்: க.பொன்முடி

திருவாரூர் கீழ வீதியில் நடைபெற்ற சாதனை விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் க.பொன்முடி, பேரறிவாளன் விடுதலை குறித்து சில கருத்துகளைப்…

சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது. அப்போது கோவை சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய…

ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் நினைவகத்தில் காங்கிரஸ் போராட்டம்!

ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவகத்தில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாருக்கு,…

5 ரெயில் நிலையங்கள் ரூ.2 ஆயிரம் கோடியில் உலக தரமாக மாற்றியமைக்கப்படும்!

5 ரெயில் நிலையங்கள் ரூ.2 ஆயிரம் கோடியில் உலக தரமாக மாற்றியமைக்கப்படும்! எழும்பூர் உள்ளிட்ட 5 ரெயில் நிலையங்கள் ரூ.2 ஆயிரம்…

கோவையில் தொல்பொருட்கள் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

கோவை வஉசி மைதானத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவங்கி…

பேரறிவாளன், வைகோவை சந்தித்து நன்றி தெரிவித்தார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலை ஆன பேரறிவாளன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து நன்றி…