இலங்கையில் அவசரநிலை பிரகடனம்!

இலங்கையில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி…

ஷாவ்மி நிறுவனத்தின் 5,551 கோடி முடக்கம்: கர்நாடக உயர் நீதிமன்றம் தடை

சீனாவின் பிரபல செல்போன் நிறுவனத்தின் ₹5,551 கோடியை முடக்க உத்தரவிட்ட அமலாக்க துறையின் நடவடிக்கைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.…

உ.பி.யிலிருந்து ராஜஸ்தானுக்கு புல்டோசர் அனுப்புவோம்: கங்கனா

ராஜஸ்தானில் கலவரங்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் உத்தரப்பிரதேசத்தில் இருந்து புல்டோசர்களை அனுப்பி வைப்போம் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்து இருக்கிறார்.…

முதல்வர் பதவிக்கு 2,500 கோடி பேரம்: முன்னாள் மத்திய அமைச்சர்

கர்நாடக முதல்வர் பதவிக்காக என்னிடமும் ₹2,500 கோடி பேரம் பேசப்பட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் பசனகவுடா பாட்டீல் யத்னால் பரபரப்பு…

இடையீட்டு மனு தாக்கல் செய்ய சுப்பிரமணிய சுவாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

நதிகளில் கழிவுநீரை தடுக்க கோரும் விவகாரத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய சுப்பிரமணிய சுவாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. டெல்லி…

மூடப்பட்ட 20 நிலக்கரி சுரங்கங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு திறப்பு

நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்து வருவதை தொடர்ந்து, ஏற்கனவே மூடப்பட்ட 20 சுரங்கங்களை மத்திய அரசு மீண்டும் பயன்பாட்டுக்கு திறந்து…

ஆந்திராவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 ஐ.ஏ.எஸ்.களுக்கு 1 மாதம் சிறை!

ஆந்திராவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு 1 மாத சிறை தண்டனை விதித்து, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆந்திர மாநிலம்…

ஐதராபாத்தில் நடந்த ஆணவ கொலையை கண்டிக்கிறோம்: ஓவைசி

ஐதராபாத்தில் மாற்று மத பெண்ணை திருமணம் செய்த நபர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல்…

அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்களுக்கான கட்டணம் பன்மடங்கு உயர்வு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,…

தீபாவளி வாழ்த்து: எடப்பாடி பழனிசாமிக்கு, தி.க. தலைவர் கி.வீரமணி கேள்வி

தீபாவளி பண்டிகைக்கு முதல்வர் ஸ்டாலின் ஏன் வாழ்த்து சொல்வதில்லை என்று சபையில் கேள்வி கேட்ட எடப்பாடி பழனிசாமிக்கு, திராவிடர் கழகத் தலைவர்…

Continue Reading

மது விலக்கை வலியுறுத்தி பா.ம.க. விரைவில் போராட்டம்: அன்புமணி

பா.ம.க. சார்பில் மது விலக்கை வலியுறுத்தி விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிக்கப்படும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. அறிவித்துள்ளார்.…

பட்டினப்பிரவேச தடை தமிழக கலாசாரத்துக்கு எதிரானது: அண்ணாமலை

தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாசாரத்துக்கு எதிரானது என அண்ணாமலை கூறி உள்ளார். தமிழக பா.ஜ.க.…

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும்: ஓ.பன்னீர்செல்வம்

பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், அனைத்து இடங்களிலும் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். அதிமுக…

தரமில்லாத அரசுப் பேருந்துகளை திரும்ப பெற வேண்டும்: விஜயகாந்த்

தரமில்லாத அரசுப் பேருந்துகளை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். திமுக ஆட்சிக்கு…

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு : “உழைப்பு தொடரும்”: மு.க ஸ்டாலின்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்கிற அரை நூற்றாண்டு கால சமூகநீதி கனவும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க…

தமிழை போற்றினால் காவியையும் போற்ற வேண்டும்: ஆளுநர் தமிழிசை

தமிழை போற்றினால் காவியையும் போற்ற வேண்டும் என்று, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்…

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த இடைக்கால தடை!

பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராக அனுப்பிய சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்குப்…

பண்ருட்டி அருகே ஓட, ஓட விரட்டி தலைமைக் காவலரை தாக்கிய ரவுடிகள்!

பண்ருட்டி அருகே ஓட ஓட விரட்டி தலைமை காவலரை ஆயுதங்களால் தாக்கிய பிரபல ரவுடிகளை மடக்கி பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தது அப்பகுதியில்…