இலங்கையில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி…
Category: செய்திகள்
இடையீட்டு மனு தாக்கல் செய்ய சுப்பிரமணிய சுவாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
நதிகளில் கழிவுநீரை தடுக்க கோரும் விவகாரத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய சுப்பிரமணிய சுவாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. டெல்லி…
மூடப்பட்ட 20 நிலக்கரி சுரங்கங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு திறப்பு
நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்து வருவதை தொடர்ந்து, ஏற்கனவே மூடப்பட்ட 20 சுரங்கங்களை மத்திய அரசு மீண்டும் பயன்பாட்டுக்கு திறந்து…
ஆந்திராவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 ஐ.ஏ.எஸ்.களுக்கு 1 மாதம் சிறை!
ஆந்திராவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு 1 மாத சிறை தண்டனை விதித்து, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆந்திர மாநிலம்…
பண்ருட்டி அருகே ஓட, ஓட விரட்டி தலைமைக் காவலரை தாக்கிய ரவுடிகள்!
பண்ருட்டி அருகே ஓட ஓட விரட்டி தலைமை காவலரை ஆயுதங்களால் தாக்கிய பிரபல ரவுடிகளை மடக்கி பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தது அப்பகுதியில்…