இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்தையும் தன்மையையும் உருவாக்குகிறார்கள்: அமித் ஷா

இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்தையும் தன்மையையும் உருவாக்குகிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். பெங்களூரு…

இலங்கை மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது என்று…

Continue Reading

கைதானவர்களை இரவில் விசாரணை நடத்த கூடாது: டி.ஜி.பி. சைலேந்திரபாபு

குற்றவாளிகளை கைது செய்யும் போது, அவர்களை மாலைக்குள்ளாக சிறையில் அடைக்கவேண்டும் என்று தமிழக டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சில நாட்களாக…

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் மின் தடை இருக்காது: பிரேமலதா

”அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் மின் தடை இருக்காது” என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார். கரூரில் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:…

அரசு டாக்டர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி

அரசு டாக்டர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

உலகம் முழுவதும் முஸ்லீம்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள்: ஜோ பைடன்

உலகம் முழுவதும் முஸ்லீம்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ரம்ஜான் விழா சிறப்பு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இன்று…

உத்தரபிரதேசத்தில் 155 கிலோ ஹெராயின் பறிமுதல்

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 155 கிலோ எடையுள்ள ஹெராயின் போதை பொருளை போலீசார் கைப்பற்றினார்கள். குஜராத் கடற்கரையில்…

ரத்னவேலை மீண்டும் மருத்துவ கல்லூரி முதல்வராக நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

மருத்துவர் ரத்னவேலை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அதிமுக…

பொதுத்தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவு

பொதுத்தேர்வின்போது தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க மின்சார வாரியம் வலியுறுத்தி உள்ளது. தமிழகத்தில் வரும் மே 5-ம்…

தாய்மொழியில் அடிப்படை கல்வியை வழங்க வேண்டும்: வெங்கையா நாயுடு

அனைவருக்கும் சமமான அளவில் உயர்கல்வி கிடைக்கும் வகையில் அதனை கிராமப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வெங்கையா…

பிரதமர் அலுவலகத்தின் சதிதிட்டமே காரணம்: ஜிக்னேஷ் மேவானி

பிரதமர் அலுவலத்தின் திட்டமிட்ட சதி செயல் காரணமாக தன்னை அசாம் போலீசார் கைது செய்ததாக குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி…

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது: மோடி

ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனியில் அந்நாட்டு அதிபர் ஓலாப் ஸ்கோல்சை சந்தித்து இருதரப்பு உறவுகள்…

ரஷ்ய கப்பல்களை ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்த உக்ரைன்!

கருங்கடலில் ரஷ்ய கப்பல்களை ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய போர், உலகளவில் தொடர்ந்து…

நிலக்கரி தட்டுப்பாடு: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

நிலக்கரி தட்டுப்பாடு குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவசர ஆலோசனை நடத்தினார். இந்தியா முழுவதும் தற்போது கோடை வெயில் வாட்டி…

ஹிட்லரின் வம்சாவளியிலும் யூத இனம் கலந்திருக்கலாம்: ரஷ்ய அமைச்சர்

ஹிட்லரின் வம்சாவளியிலும் யூத இனம் கலந்திருக்கலாம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவோர்வ் பேசியது இஸ்ரேலில் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. உக்ரைன்-ரஷ்யா…

பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்க சவுதி அரேபியா அரசு ஒப்புதல்!

கடும் நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 61 ஆயிரத்து 218 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க சவுதி…

அரசியலமைப்பை தீயிட்டுக் கொளுத்துவோம்: புத்த துறவி

இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், இலங்கைக்கு அரசியல்வாதிகளும், அரசியலமைப்பு தேவையில்லை. அதனால் அரசியலமைப்பை தீயிட்டுக் கொளுத்துவோம் என்று இலங்கை புத்த துறவி…

கொரோனா பாதிப்பு: டெல்லி மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, டெல்லி அரசாங்கம் அதன் இரண்டு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கையை…

Continue Reading