தமிழக மக்கள் திமுக மீது வெறுப்பில் உள்ளனர்: ஜெயக்குமார்

தமிழக மக்கள் திமுக மீது வெறுப்பில் உள்ளனர். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்னை உள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.…

ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி எடுத்தோம்: மதுரை மருத்துவ மாணவர்கள்

ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி எடுத்தோம். சமஸ்கிருதத்தில் ஏற்கவில்லை என மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சங்கத்தினர் விளக்கமளித்தனர். மதுரையில் உள்ள அரசு…

பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி சென்றடைந்தார்!

பிரதமர் நரேந்திர மோடி முதல் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். இதற்காக நேற்றிரவு அவர் தலைநகர் டெல்லியில் இருந்து தனி…

அணு ஆயுதங்களால் பதிலடி கொடுப்போம்: அதிபர் கிம் ஜாங்

வட கொரியாவை மிரட்டினால் அணு ஆயுதங்களால் பதிலடி கொடுப்போம், என வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

அமெரிக்க மாகாணத்தை தாக்கிய சூறாவளி: 3 பேர் பலி

அமெரிக்க மாகாணத்தை தாக்கிய சூறாவளி காற்றில் சிக்கி மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.…

உக்ரைன் அதிபருடன் அமெரிக்க சபாநாயகர் சந்திப்பு!

ரஷ்யா போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபருடன் அமெரிக்க சபாநாயகர் சந்திப்பு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, போருக்கு மத்தியில் எம்.பி.க்கள்…

சென்னை ஐகோர்ட்டில் தமிழ்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஐகோர்ட்டில் அலுவல் மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக இளைஞரணி செயலாளர்…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15ஆம் தேதி வரை அவகாசம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் வரும் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு…

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி உக்ரைன் மக்களுடன் சந்திப்பு!

பிரபல ஹாலிவுட் நடிகையும், ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர் மக்கள் பிரிவின் சிறப்பு தூதருமான ஏஞ்சலினா ஜோலி போர் பாதிப்புக்குள்ளான உக்ரைன்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா…

இலங்கையில் புது அரசு அமைப்போம்; சிறிசேனா

இலங்கையில் புது அரசு ஒன்றை அமைப்போம் என முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா பேசியுள்ளார். இலங்கையில் காணப்படும் அரசியல் நெருக்கடியான சூழலில்,…

முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும்: மனோஜ் பாண்டே

நாட்டு முன் உள்ள சவால்கள் மற்றும் சிக்கல்களை முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி மனோஜ்…

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அசாம் முதல்வர்

முத்தலாக் தடை சட்டத்தை தொடர்ந்து பொது சிவில் சட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.…

வெப்பநிலை அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலர் கடிதம்

வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்து காணப்படும் என்பதால் தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும்…

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலி

ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மந்திரி வீணா ஜார்ஜ்…

தரை இறங்குவதற்கு முன்பாக பயணிகள் விமானம் குலுங்கியதால் 12 பயணிகள் படுகாயம்

ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று மேற்கு வங்கத்தில் தரை இறங்குவதற்கு முன்பாக டர்புலன்ஸ் எனப்படும் இயற்கை சூழலில் சிக்கி குலுங்கியதால் 12 பயணிகள்…

இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு நிவாரண பொருட்களை வழங்க அனுமதி

இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு நிவாரண பொருட்களை வழங்க அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்…

கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’: முதல்வர் ஸ்டாலின்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மாநில நெடுஞ்சாலைத் துறையின் பவள…