பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் விமர்சனம் செய்துள்ளார். “பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள்…
Category: செய்திகள்
முன்னாள் அமைச்சர் சரோஜா ராசிபுரம் கோர்ட்டில் சரண்
பணமோசடி வழக்கு முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் இருவரும் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரெஹனா பேகம் முன்னிலையில்…
ஆளுநர் வாகனம் மீது கல் வீச்சு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழக…
யாரும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி: முதல்வர் ஸ்டாலின்
”யாரும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி; அதை நன்றாக படிக்க வேண்டும்,” என, மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறினார்.…
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.’ புளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள, ‘அம்பேத்கரும், மோடியும்…
இந்தியாவில் 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
இந்தியாவில் குறிப்பாக டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை…
அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது: பிரதமர் மோடி
உலகின் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது என பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி, பனஸ்கந்தா மாவட்டம்,…
கர்நாடகத்தில் கலவரத்தை காங்கிரசார் மறைமுகமாக ஊக்குவிக்கிறார்கள்: எடியூரப்பா
கர்நாடகத்தில் கலவரத்தை காங்கிரசார் மறைமுகமாக ஊக்குவிக்கிறார்கள் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு…
ஒமைக்ரானால் குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம்!
ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம்,…
பாகிஸ்தானில் 34 அமைச்சர்கள் பதவியேற்பு
பாகிஸ்தானில் 34 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டதால் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை…
ஏவுகணை பரிசோதனை நடத்தியது வடகொரியா!
ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை பரிசோதனை நடத்தியது வடகொரியா. வடகொரியா கடந்த மாதம் 24ம் தேதி கண்டம் விட்டு கண்டம் சென்று…