கடலில் தத்தளித்த 317 இலங்கை அகதிகளை மீட்டது சிங்கப்பூர் கடற்படை!

பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் பகுதியில் பழுதடைந்த கப்பலில் சிக்கித் தவித்த, 317 பேரை சிங்கப்பூர் கடற்படையினர் மீட்டனர். நம் அண்டை நாடான…

டெஸ்லா நிறுவனத்தின் ரூ.32,000 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தார் எலான் மஸ்க்!

டுவிட்டர் நிறுவனத்தை தன்வசமாக்கியுள்ள அமெரிக்க செல்வந்தர் எலான் மஸ்க், கூடுதல் செலவீனங்களை எதிர்கொள்வதற்காக 32,000 கோடி ரூபாய் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை…

சமூகநீதிக்கு எதிரான அரசாணை 115-ஐ ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி

சமூகநீதிக்கு எதிரான மனிதவள சீர்திருத்தக் குழுவை அமைப்பதற்காக மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக…

மோர்பி பாலம் விபத்துக்கு யாரும் மன்னிப்பு கேட்காதது அதிர்ச்சி அளிக்கிறது: ப.சிதம்பரம்

மோர்பி பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. அல்லது ராஜினாமா செய்யவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று ப.சிதம்பரம்…

அதிமுகவும் திமுகவும் அண்ணன், தம்பி இயக்கம்தான்: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவும் திமுகவும் அண்ணன், தம்பி இயக்கம்தான் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-…

தமிழக அரசு அரசாணை 115ஐ திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறை அரசாணை எண் 115-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

ஈழத் தமிழ் அகதிகளின் நிலை: ஐ.நா. உடனடி நடவடிக்கை எடுக்க ராமதாஸ் கோரிக்கை!

கப்பல் விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற்றுத் தர ஐக்கிய நாடுக்ள் சபை நடவடிக்கை எடுக்க…

காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்: அண்ணாமலை

காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். காவல்துறையினரின் கையை கட்டிப்போட்டுள்ளது தமிழகத்தை சீரழித்துவிடும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு வைகோ கடிதம்!

பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வைகோ கூறியுள்ளார். இந்திய வெறியுறவுத் துறை மந்திரி…

காங்கிரஸ் டுவிட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு!

கேஜிஎப் – 2 படத்தின் பாடலை அனுமதி இன்றி பயன்படுத்திய வழக்கில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு மற்றும் பாரத்…

பருவநிலை விவகாரத்தில் நரகத்தை நோக்கி உலகம் பயணிக்கிறது: அன்டோனியோ குட்டெரெஸ்

பருவநிலை விவகாரத்தில் நரகத்தை நோக்கி உலகம் மிக வேகமான பயணத்தை மேற்கொண்டு வருகிறது என்று எகிப்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில்…

அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகை: வட கொரியா!

அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையாகவே தாங்கள் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக வட கொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவும்…

ராகுல் காந்தி நடைப்பயணத்தில் மூத்த தலைவர் உயிரிழப்பு!

காங்கிரஸின் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தின்போது நேற்று காலை கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ண குமார் பாண்டே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை…

95-வது பிறந்தநாளையொட்டி அத்வானிக்கு மோடி நேரில் வாழ்த்து!

பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து கூறினார். பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.…

தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின்

இலங்கை கைது செய்த 15 தமிழக மீனவர்கள் மற்றும் 100 மீன்பிடி படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

10 சதவீத இட ஒதுக்கீட்டால் யாருக்கும் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது: அண்ணாமலை

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். மத்திய…

10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு சமூக நீதியின் மீதான தாக்குதல்: ராமதாஸ்

பொருளாதார ரீதியாக பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதியின் மீதான தாக்குதல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

கேரள மாநில அரசுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் எச்சரிக்கை!

கேரள மாநில அரசுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான…