இலங்கைக்கு முக்கியம் இந்தியா தான்: டக்ளஸ் தேவானந்தா

இலங்கைக்கு இந்தியா அல்லது சீனா யார் முக்கியம் என்று என்னிடம் கேள்வி எழுப்பினால், இந்தியாவே சரியாக இருக்கும் என கூறுவேன் என்று…

10% இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக ஒருங்கிணைந்து மறுசீராய்வு மனு: வைகோ

முன்னேறிய அல்லது முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு வழங்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்…

10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கோட்பாட்டின் மீது விழுந்த பேரிடி: திருமாவளவன்

10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கோட்பாட்டின் மீது விழுந்த பேரிடி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்…

போக்குவரத்து அபராத தொகையை உயர்த்தியதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை அதிகரித்த அரசாணைக்கு எதிராக மதுரையை சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருத்தப்பட்ட புதிய மோட்டார்…

தமிழகத்தில் மார்ச் 13ல் பிளஸ் 2 , ஏப்.6ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு!

10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2…

சொத்துக்குவிப்பு வழக்க்கில் வேலூர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்!

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக தன் மனைவி விசாலட்சுமியுடன் உயர்கல்வித்…

உச்ச நீதிமன்ற தீர்ப்பு நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு…

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும்!

பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொருளாதாரத்தில்…

தான்சானியாவில் ஏரியில் விமானம் விழுந்த விபத்தில் 19 போ் பலி!

தான்சானியாவில் சிறிய ரக விமானம், ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 போ் உயிரிழந்தனா். தான்சானியாவில் ‘பிரிசிஸன் ஏா்’ நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய…

ஹிரோஷிமா மீதான அணுகுண்டு தாக்குதலை குறிப்பிட்டு பேசிய புதின்!

இரண்டாம் உலகப் போரில் நடந்த அணுகுண்டு தாக்குதலை குறிப்பிட்டு புதின் பேசியிருப்பது, மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனின் கிரீமியா…

ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் ‘டுவிட்டர் புளூ’ வசதி அளிக்க வேண்டும்: கங்கனா ரனாவத்

ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் ‘டுவிட்டர் புளூ’ வசதி அளிக்கப்பட வேண்டும் என்று கங்கனா குறிப்பிட்டுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்…

Continue Reading

ஹிமாசலில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்: ஜெ.பி.நட்டா

ஹிமாசல் பிரதேச தேர்தலில் பாஜக வென்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.…

ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை நங்கள்தான் வழங்கினோம்: ஈரான்

உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்தும் ஆளில்லா விமான குண்டுகளை தாங்கள்தான் வழங்கியதாக ஈரான் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து டெக்ரானில் நடைபெற்ற…

மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் என்.எல்.சி உடனடியாக வெளியேற வேண்டும்: அன்புமணி

கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் என்.எல்.சி உடனடியாக வெளியேற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பாமக தலைவர்…

அண்ணாமலை என்று எழுதுவதற்கே பெரியாருக்கு நன்றி சொல்ல வேண்டும்: சு.வெங்கடேசன்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீரமாமுனிவர் என்ற கிருஸ்துவருக்கும், பெரியார் என்ற நாத்திகருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்…

தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த பா.ஜனதா உழைத்து வருகிறது: அண்ணாமலை

ஊழல் இல்லாத ஆட்சியை தமிழக பா.ஜ.க. வழங்கும். அப்போது மிக பெரிய மாற்றம் தமிழகத்தில் நடக்கும் என்று அண்ணாமலை கூறினார். பா.ஜனதா…

இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

தமிழக மீனவர்களை இனி கைது செய்யவோ, தாக்கவோ கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும். சென்னை:…

அதிமுகவை எதிர்க்க தெம்பும் திராணியும் இல்லாத கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி!

நேரடியாக அதிமுகவை எதிர்க்க தெம்பும் திராணியும் இல்லாத கட்சி திமுக என நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்காலபொதுச்செயலாளர் பழனிசாமி…