இலங்கைக்கு இந்தியா அல்லது சீனா யார் முக்கியம் என்று என்னிடம் கேள்வி எழுப்பினால், இந்தியாவே சரியாக இருக்கும் என கூறுவேன் என்று…
Category: செய்திகள்
போக்குவரத்து அபராத தொகையை உயர்த்தியதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை அதிகரித்த அரசாணைக்கு எதிராக மதுரையை சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருத்தப்பட்ட புதிய மோட்டார்…
தமிழகத்தில் மார்ச் 13ல் பிளஸ் 2 , ஏப்.6ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு!
10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2…
சொத்துக்குவிப்பு வழக்க்கில் வேலூர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்!
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக தன் மனைவி விசாலட்சுமியுடன் உயர்கல்வித்…
ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் ‘டுவிட்டர் புளூ’ வசதி அளிக்க வேண்டும்: கங்கனா ரனாவத்
ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் ‘டுவிட்டர் புளூ’ வசதி அளிக்கப்பட வேண்டும் என்று கங்கனா குறிப்பிட்டுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்…
Continue Reading
ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை நங்கள்தான் வழங்கினோம்: ஈரான்
உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்தும் ஆளில்லா விமான குண்டுகளை தாங்கள்தான் வழங்கியதாக ஈரான் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து டெக்ரானில் நடைபெற்ற…
இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
தமிழக மீனவர்களை இனி கைது செய்யவோ, தாக்கவோ கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும். சென்னை:…
