நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தக்காளி மற்றும் பீன்ஸ் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்து வருகின்றனர் என்று தேமுதிக தலைவர்…
Category: செய்திகள்

சென்னையில் முதல் கட்டமாக 500 பேட்டரி பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர்
சென்னைவாசிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக 500 பேட்டரி பேருந்துகள்…

13 ஆயிரம் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் பணிபுரியும் 13,267 ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.…
என்ஜினீயரிங் கல்வி கட்டணம் உயர்கிறது!
என்ஜினீயரிங் கல்வி கட்டணம் உயர்கிறது. இது தொடர்பான பரிந்துரை பட்டியலை தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ளது. பொதுவாக என்ஜினீயரிங், தொழில்நுட்ப படிப்புகளுக்கான…

சென்னையில் இன்று முதல் பைக்கில் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்!
சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னிருக்கையில் அமர்வோரும் ஹெல்மட் அணிவது கட்டாயம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்துகள் மற்றும்…

ரஷ்யாவிடம் ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுத்தரக்கூடாது: போலந்து அதிபர்
உக்ரைன் நாடாளுமன்றத்தில் பேசிய போலந்து அதிபர், உக்ரைன் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டு கொடுத்து விடக்கூடாது என வலியுறுத்தினார். உக்ரைன்…

பிலிப்பைன்ஸ் படகு தீப்பிடித்து 7 பேர் உயிரிழப்பு; 120 பயணிகள் மீட்பு!
பிலிப்பைன்ஸ் நாட்டில் படகு தீப்பிடித்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 120 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில், பொலிலியோ தீவிலிருந்து…

பிரதமர் மோடி டோக்கியோ சென்றடைந்தார்!
குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். டோக்கியா விமான நிலையத்தில் இந்தியர்கள் பிரதமர்…

16 நாடுகளுக்கு பயண தடை விதித்தது சவுதி அரேபியா!
கொரோனா பரவலை முன்னிட்டு இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு பயணம் செய்ய தனது குடிமக்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்து…
சுவிட்சர்லாந்து நாட்டிற்கு புறப்பட்டார் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை!
மத்திய அரசு குறைத்துள்ளதுபோல் கர்நாடக அரசும் பெட்ரோல் – டீசல் மீதான வரியை குறைக்க திட்டமிட்டுள்ளதா? என்ற கேள்விக்கு முதல்-மந்திரி பசவராஜ்…
சென்னையில் உணவு பொருட்கள் கண்காட்சியை மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்!
சென்னையில் உணவு பொருட்கள் கண்காட்சியை மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று…
பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டார் மு.க.ஸ்டாலின்!
ஊட்டி அருகே பழங்குடியின கிராமத்துக்கு சென்று மக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டார். அப்போது அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி…
நெல்லை கல்குவாரியில் சிக்கிய மேலும் ஒரு வாலிபர் உடல் மீட்பு!
நெல்லை கல்குவாரியில் சிக்கிய மேலும் ஒரு வாலிபரின் உடல் நேற்று மீட்கப்பட்டது. நெல்லை அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் கடந்த 14-ந்…
டெல்லியில் வானிலை மாற்றத்தால் விமான போக்குவரத்து பாதிப்பு!
டெல்லியில் பெய்த மழை மற்றும் பலத்த காற்று வீச்சு ஆகியவற்றால் ஏற்பட்ட வானிலை பாதிப்புகளால் டெல்லி விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோணி அல்பேனீஸ் பதவியேற்பு!
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோணி நார்மன் அல்பேனீஸ் முறைப்படி பதவியேற்று கொண்டார். ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் கடந்த 21ந்தேதி நடந்தது.…

யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது: ஓ.பன்னீர் செல்வம்
அதிமுக ஆட்சிக் காலத்தில் “அமைதி, வளம், வளர்ச்சி” என்ற பாதையில் சென்று கொண்டிருந்த தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு…

பட்டின பிரவேசம்: அலைகடலென திரள அழைக்கும் அண்ணாமலை!
தருமபுர ஆதீனத்தில் இன்று இரவு சர்ச்சைக்குரியதாக மாறிய ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெரும் எண்ணிக்கையில்…

இந்திய வெளியுறவுத்துறை யார் பேச்சையும் கேட்பதில்லை: ராகுல்காந்தி
இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் யார் பேச்சையும் கேட்பதில்லை என ஐரோப்பிய அதிகாரிகள் கூறுகின்றனர் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில்…