வரிகுறைப்பு திட்டங்களை திரும்பப் பெறுவதாக இங்கிலாந்து அரசு அறிவிப்பு!

இங்கிலாந்து அரசு சமீபத்தில் கொண்டுவந்த வரிகுறைப்பு திட்டங்களை முழுமையாக திரும்பப் பெறுவதாக அந்நாட்டின் புதிய நிதி மந்திரி ஜெர்மி ஹன்ட் அறிவித்தார்.…

மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டை மறுத்த சிபிஐ!

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுமாறு சொன்னதாக, மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது. அத்துடன், தொழில்முறை மற்றும் சட்டபூர்வமான முறையிலேயே…

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவை நம்பியிருந்த கட்சியினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: சசிகலா

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவை நம்பியிருந்த கட்சியினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார். அதிமுக தொடங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்து 51ஆவது ஆண்டு…

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி!

தாய்மொழிவழி மருத்துவக் கல்வி கற்பித்தல் திட்டத்திற்கு முன்னோட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர்…

யமகா நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்படும் தமிழ்நாடு அரசு: சீமான் கண்டனம்!

யமகா (YAMAHA) நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கிற்குத் துணைபோகாமல், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று நாம்…

தமிழகத்தில் தீண்டாமை பள்ளிகளில், கோவில்களில் தொடர்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஹரிஜன மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தின…

காஷ்மீருக்கு நீதி கிடைக்கும் வரை படுகொலைகளை நிறுத்த முடியாது: பரூக் அப்துல்லா!

காஷ்மீர் பண்டிட் பயங்கரவாதிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ‘ஜம்மு…

அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சியை தொடங்கியது நேட்டோ!

நேட்டோ அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி மேற்கு ஐரோப்பாவில் இன்று தொடங்கியது. நேட்டோ அமைப்பின் அணு ஆயுத…

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம்!

தற்போதைய தலைமை நீதிபதி நவம்பர் 8ந் தேதி ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் அடுத்த மாதம் பொறுப்பேற்கிறார். இதற்கான…

கங்குலியை ஐசிசி தேர்தலில் பங்குபெற பிரதமர் அனுமதிக்க வேண்டும்: மம்தா பானர்ஜி!

கங்குலியை ஐசிசி தேர்தலில் பங்குபெற அனுமதிக்க வேண்டுமென பிரதமரிடம் கோரிக்கை விடுக்கிறேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.…

பாலியல் குற்றச்சாட்டு: மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜிதேந்திரா நரைன் பணியிடை நீக்கம்!

அரசு வேலை தேடி சென்ற பெண் ஒருவர் சுமத்திய பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை தொடர்ந்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜிதேந்திரா நரைன்…

உக்ரைன் பெண்களை வயாகரா பயன்படுத்தி பலாத்காரம் செய்யும் ரஷ்ய வீரர்கள்: ஐ.நா.

ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைனிய பெண்களை வயாகரா பயன்படுத்தி பலாத்காரம் செய்வதாக ஐ.நா., சிறப்பு பிரதிநிதி பிரமிளா பட்டன் அதிர்ச்சி தகவலை…

யாத்திரையை நிறுத்திவிட்டு இமாசல பிரதேசம் செல்லுங்கள்: ராகுலுக்கு வேண்டுகோள்!

இமாசல பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே யாத்திரையை நிறுத்திவிட்டு இமாசல…

ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தை பிரதமர் தொடக்கி வைத்தார்!

‘பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022‘ என்ற இரு நாள் நிகழ்ச்சியை டெல்லி பூசா நிறுவனத்தில் பிரதமா் நரேந்திர மோடி இன்று…

கேரள நரபலி: உடல் உறுப்புகள் பெங்களூருவில் விற்கப்பட்டதா?

கேரள நரபலி தொடர்பான விசாரணையில் நர மாமிசத்தை பிரிட்ஜில் பாதுகாத்தது ஏன்? என்பது பற்றி போலீசார் விசாரித்தபோது அவற்றை பெங்களூருவில் விற்பனை…

எதிர்க்கட்சி துணைத்தலைவராக என்னை அங்கீகாரம் செய்ததை பாசிட்டிவ் ஆக பார்க்கிறேன்: ஓபிஎஸ்

எதிர்க்கட்சி துணைத்தலைவராக என்னை அங்கீகாரம் செய்ததை பாசிட்டிவ் ஆக பார்க்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சட்டசபை கூட்டத்தில் இன்று பங்கேற்ற எதிர்க்கட்சி…

ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி!

இந்து மதத்தினரை அவமதித்துவிட்டதாக ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. சென்னை பெரியார் திடலில் கடந்த…

அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா: சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை!

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 51-வது ஆண்டு தொடங்குகிறது. கட்சி அலுவலகத்தின் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா…