தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 19ம் தேதி வரை நடைபெறும்!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. வரும்…

சட்டசபை கூட்டத்தை புறக்கணித்த அ.தி.மு.க.!

இன்று துவங்கிய தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இரங்கல் தீர்மானத்துடன் நிறைவு பெற்றது. இதில் அதிமுக.,வின் பழனிசாமி தரப்பு எம்எல்ஏ.,க்கள் யாரும் பங்கேற்கவில்லை.…

சென்னையில் வாடகை தாய்களை ஒரு வீட்டில் அடைத்து சிகிச்சை!

சென்னையில் வாடகை தாய்களை ஒரு வீட்டில் அடைத்து சிகிச்சை அளிப்பதாக வெளியான தகவலையடுத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இயக்குநர் விக்னேஷ்…

அமலாக்கத்துறை முற்றிலும் சுதந்திரமாக செயல்படுகிறது: நிர்மலா சீதாராமன்

அமலாக்கத்துறை முற்றிலும் சுதந்திரமாக செயல்படுகிறது. அரசியல் பழி வாங்கும் நோக்கத்திற்காக அது பயன்படுத்தப்படவில்லை என்று. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…

தைவான் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்: அதிபர் ஷி ஜின்பிங்!

சீனாவின் முழு கட்டுப்பாட்டின் கீழ் ஹாங்காங்கை கொண்டு வந்து விட்டோம் என்றும், தைவான் விவகாரத்திலும் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும்,…

பிரதமர் மோடி இந்தியாவுக்கு துரோகம் இழைத்துவிட்டார்: சுப்ரமணியன் சுவாமி!

‘காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பண்டித்கள் கொல்லப்படும் நிலையில் பழிக்குப்பழி வாங்காமல் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாத சூழலில் கிரிக்கெட் தான்…

இந்தியில் மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை வெளியிட்டார் அமித்ஷா!

நாட்டில் முதன்முறையாக இந்தி மொழியில் உருவான மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை மத்திய மந்திரி அமித்ஷா வெளியிட்டார். மத்திய பிரதேசத்தின் போபால் நகரில்…

அமைச்சர் ரோஜா கார் மீது தாக்குதல், உதவியாளர் காயம்!

ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை வலியுறுத்தும் விசாகா கர்ஜனை பேரணியில் பங்கேற்று விட்டு விமான நிலையம் வந்த அமைச்சர் ரோஜா உள்ளிட்ட ஒய்எஸ்ஆர்…

காந்தி குடும்பத்தின் அறிவுரையை கேட்பதில் வெட்கப்பட ஒன்றுமில்லை: மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவதற்கு காந்தி குடும்பத்தின் அறிவுரை மற்றும் ஆதரவினை வாங்குவதில் எந்த ஒரு வெட்கமும் இல்லை என காங்கிரஸ் மூத்த…

நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயற்சித்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

இந்தியா அமைதியை விரும்பும் தேசம், எந்த நாட்டையும் தாக்குவது தொடர்பான நடவடிக்கைக்ளில் ஈடுபடாது. ஆனால், நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க…

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் 4 பேர் மீது பாய்ந்த மின்சாரம்!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஊர்வலத்தில் 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கொடி…

சபாநாயகர் உத்தரவுக்கு கட்டுப்படுவோம்: ஓ.பன்னீர்செல்வம்!

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி விவகாரத்தில், சபாநாயகரின் முடிவு தான் இறுதியானது. அதற்கு கட்டுப்படுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை செல்வதற்காக, முன்னாள்…

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி!

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டண உயர்வை உடனடியாக குறைக்க ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது…

ஆளுநர் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து பணியாற்றினால் யாருக்கும் பிரச்னை இல்லை: மு.க.ஸ்டாலின்

அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து பணியாற்றினால் யாருக்கும் பிரச்னை இல்லை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். “உங்களில் ஒருவன்” நிகழ்ச்சியில்…

வட மாநிலங்களில் திமுகவையோ, ஸ்டாலினையோ யாருக்கும் தெரியாது: எச்.ராஜா!

வட மாநிலங்களில் திமுகவையோ, ஸ்டாலினையோ யாருக்கும் தெரியாது என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்…

உலக அரங்கில் பெருமை சேர்ந்த அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள்: சு.வெங்கடேசன் எம்பி!

உலகளவில் சிறந்த கண் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்த 4 மருத்துவர்கள் இடம்பெற்றது மதுரைக்கு மேலும்…

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும், பாஜக குடும்ப ஆட்சி செய்திடும் கட்சி இல்லை எனவும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர்…

மத்திய அரசு பொய்ப் பரப்புரைகளைக் கைவிட்டு வறுமையைத் தீர்க்க வழி செய்க: மநீம!

நாட்டின் வளர்ச்சி உச்சத்தை தொட்டுவிட்டது என்ற பொய்ப் பரப்புரைகளை நிறுத்திவிட்டு, வறுமையைத் தீர்க்க மத்திய அரசு வழி செய்ய வேண்டும் என்று…