வானதி சீனிவாசன் எழுதிய ‘தடையொன்றுமில்லை’ என்ற புத்தகம் வெளியீடு!

கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் எழுதிய தடையொன்றுமில்லை என்ற புத்தகம் இன்று வெளியானது. கோவையில் நடந்த விழாவில் மத்திய…

இந்தி திணிப்பு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு…

குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது ஏன்?: கி.வீரமணி!

இமாச்சல பிரதேச தேர்தலுடன் சேர்த்து குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது ஏன்? என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி…

மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு: மா.சுப்ரமணியன்!

புதிதாக மருத்துவ கிடங்கு இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கிடங்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை…

எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்வது உறுதி: நாஞ்சில் சம்பத்!

அம்பானியின் கையில் டெலிகாம், அதானியின் கையில் துறைமுகம், டாடாவின் கையில் ஏர்போர்ட் அரசின் கையில் ராமர் கோயில் இதனால் மக்களின் கையில்…

4 குழந்தைகள் திருமணம்: மூன்று தீட்சிதர்கள் கைது!

சிதம்பரம் தீட்சிதர்கள் 4 குழந்தை திருமணத்தை செய்து வைத்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் ஒரு குழந்தை திருமணத்தில்தான் தற்போது போலீஸ் நடவடிக்கை…

ஆர்டிஐயில் ஆளுநர் ஆர்என் ரவியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை!

ஆளுநர் ஆர்என் ரவியிடம் 19 கேள்விகளை சென்னை வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டதற்கு ஆளுநர் மாளிகை விளக்க…

மத்திய உள்துறை அமைச்சக மூத்த ஆலோசகர் விஜய் குமார் ராஜினாமா!

ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார், திடீரனெ்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தமிழக ஐபிஎஸ்…

முருகன் உடல்நிலை குறித்து தமிழக காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடக்கோரிய கோரிய மனுவிற்கு தமிழக காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் உண்ணாவிரதம்…

இந்தி திணிப்பு என்பது பொய்: அண்ணாமலை!

இந்தி திணிப்பு என்பது பொய் என்றும் திமுகவின் போராட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பாஜக மாநில…

மாணவி சத்யா மரணத்தால் நொறுங்கி போயுள்ளேன்: முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் சத்யா என்ற ஒரு மாணவிக்கு நடந்த துயரத்தை அறிந்து நான் நொறுங்கி போயிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார் சென்னை…

புதிய செவிலியர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்துவது ஏன்?: சீமான்

கடுமையான செவிலியர் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், புதிதாகச் செவிலியர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சியின்…

அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது: ராஜ்நாத்சிங்

ராணுவத்திற்கு அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது. 76 சதவீத உள்நாட்டு சாதனங்களைக் கொண்டு ஐ.என்.எஸ். விக்ராந்த் தயாரிக்கப்பட்டுள்ளது என்று…

உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று: ஜோ பைடன்!

உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டி உள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா…

தாய்லாந்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

தாய்லாந்தில் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூருக்கு ஆதரவு: கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நான் சசி தரூருக்கு ஆதரவளிக்கிறேன். நீங்களும் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கார்த்தி…

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் கொள்ளை!

தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் பணம் நகை எதுவும் இல்லாததால்…

சட்டங்கள் எளிமையாகவும், பிராந்திய மொழிகளிலும் எழுதப்பட வேண்டும்: பிரதமர் மோடி!

ஏழை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் எளிமையாகவும், பிராந்திய மொழிகளிலும் எழுதப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து…