பேராசிரியர் சாய்பாபாவை மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. டெல்லி பல்கலைக்கழக் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, மாவோயிஸ்டுகளுடன்…
Category: செய்திகள்
காஷ்மீரில் துப்பாக்கிச் சூட்டில் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டார்!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காஷ்மீரி பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்…
துருக்கியில் நிலக்கரி சுரங்க விபத்தில் 40 பேர் பலி!
துருக்கியின், வடக்கு பார்டின் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியின், வடக்கு…
பாகிஸ்தானில் முன்னாள் தலைமை நீதிபதி சுட்டுக் கொலை!
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாண முன்னாள் தலைமை நீதிபதி முகமது நூர் மெஸ்கன்சாய் மசூதிக்கு வெளியே நிகழ்த்தபட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்ட…
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம்: ராகுல் காந்தி
இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை உள்ளது என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல்…
தமிழக மக்களுக்கு அரசு தந்திருக்கும் பரிசு ஆவின் பால் மற்றும் இனிப்பு விலை உயர்வு: அண்ணாமலை!
ஆவின் பால் பாக்கெட்டில் ஆரஞ்சு வண்ணத்தை நிறுத்தி, சிகப்பு வண்ணம் கட்டாயமாக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு…
