ஐ.என்.எஸ்., அரிஹந்த் அணு நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை வெற்றி!

இந்தியாவில் தயாரான அணு சக்தியால் இயங்கக் கூடிய முதல் நீர்முழ்கிக் கப்பலான, ஐ.என்.எஸ்., அரிஹந்த் அணு நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை…

இந்தி திணிப்பை காங்கிரஸ் எதிர்த்ததே தவிர ஆதரிவிக்கவில்லை: கே.எஸ்.அழகிரி

இந்தி திணிப்பை காங்கிரஸ் எதிர்த்ததே தவிர ஆதரிவிக்கவில்லை என்று அண்ணாமலைக்கு கே.எஸ். அழகிரி விளக்கம் அளித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்…

பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதிலுள்ள சிக்கல்களை ஆய்வு செய்ய ஆணையம்: திருமாவளவன்

பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவதிலுள்ள சிக்கல்களை ஆய்வு செய்ய ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்…

மூடநம்பிக்கை தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும்: கி.வீரமணி

மூட நம்பிக்கைகளும் அதன் மோசடிகளும் உயிர் பலிகளும் எப்போதும் இல்லாத அளவு ஆங்காங்கே நடந்து வருகிறது. ‛நவீன 420′ திடீர் சாமியார்களை…

Continue Reading

ஹிமாச்சல் சட்டப்பேரவைக்கு நவம்பர் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு!

ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி…

உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு விசாரணை 12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை 12 வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வை கட்டாயமாக்கி…

வெள்ளை மாளிகை வன்முறை: டொனால்டு ட்ரம்ப் நேரில் ஆஜராக சம்மன்!

அமெரிக்க வெள்ளை மாளிகை வன்முறை விவகாரத்தில், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கடந்த…

108 ஆம்புலன்ஸ் சேவையை கிராமப் புறங்களில் விரைவுபடுத்த வேண்டும்: அன்புமணி

நகர்ப் புறங்களை விட கிராமப் புறங்களில் 108 அவசர ஊர்திகளின் சேவையை விரைவுபடுத்த வேண்டியது அவசியம் என்று, பாமக தலைவைர் அன்புமணி…

மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யபிரியா கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை…

ஞானவாபி மசூதி வழக்கு: இந்து அமைப்புகளின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு!

ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிவலிங்கம் போன்ற உருவத்தின் காலத்தை நிர்ணயிக்க கார்பன் சோதனை மற்றும் அறிவியல் ரீதியான ஆய்வு நடத்த…

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை வழக்கு: விசாரணை திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் விடுதலை கோரிய வழக்கு…

6 மாத சிறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் அப்பீல்!

கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சவுக்கு சங்கர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். சவுக்கு சங்கர்…

பல மொழிகள் இருந்தால் தான் இந்தியா ஒரே நாடாக இருக்கும்: சீமான்

பல மொழிகள் இருந்தால் தான் இந்தியா ஒரே நாடாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

தமிழக அரசின் மின்கட்டண உயர்வுக்கு எந்த தடையும் இல்லை: உச்சநீதிமன்றம்!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு நடைமுறைப்படுத்துவதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த…

இந்திய எல்லையில் டிரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படை!

இந்திய எல்லையில் பாகிஸ்தான் டிரோனை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் பஞ்சாப்பின் குருதாஸ்பூர் பகுதியில் பறந்து வந்த…

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை துணை நடிகை சாந்தினி முற்றுகை!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வீட்டை துணை நடிகை சாந்தினி முற்றுகையிட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்…

நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் மூன்றாம் உலகப் போா் வெடிக்கும்: ரஷ்யா

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைத்துக்கொள்ளப்பட்டால் 3-ஆம் உலகப் போா் வெடிக்கும் என்று ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவா் அலெக்ஸாண்டா்…

கலிபோர்னியாவில் இந்தியர்களை கொன்ற குற்றவாளி குற்றங்களை ஒப்புக்கொண்டான்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 8 மாதக் பெண் குழந்தை உள்பட 4 இந்தியர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி தன்…