ஒரே மொழி என்றால் இந்தியாவில் பல நாடுகள் பிறக்கும்: சீமான்

இந்திதான் ஆதிக்கம் செலுத்துமென்றால், இந்தியாவில் பல நாடுகள் பிறக்கும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

தமிழக அரசின் மெத்தனம் கண்டிக்கத்தக்கது: விஜயகாந்த்

கன்னியாகுமரியில் அரசு பேருந்தில் பயணித்த நபர் கீழே விழுந்து படுகாயம் அடைந்த விவகாரம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு…

முருகனுக்கு சிகிச்சை அளிக்க கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் உடல் நலம் மோசமாக இருப்பதாகவும்,…

கேரளாவில் தமிழக பெண் உள்பட 2 பெண்கள் நரபலி: 3 பேர் கைது!

கேரளாவில் தமிழக பெண் உள்பட 2 பெண்கள் நரபலி, உடல் துண்டு துண்டாக வெட்டி புதைத்த தம்பதி உள்பட 3 பேர்…

ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!

மத்திய அரசின் அனுமதியை விரைவாக பெற்று ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர்…

தமிழகத்தின் வருவாய் ஆதாரமாக டாஸ்மாக் உள்ளதால் மதுவிலக்கு சாத்தியமாகவில்லை: உயர்நீதிமன்றம்

தமிழகத்தின் வருவாய் ஆதாரமாக டாஸ்மாக் பார் உள்ளதால் மதுவிலக்கு இதுவரை சாத்தியமாகவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும் ஆகஸ்ட்…

இந்தியாவின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பமும், திறமையும் முக்கிய பங்கு வகிக்கிறது: பிரதமர் மோடி!

இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் தொழில்நுட்பமும், திறமையும் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாவது உலக புவிசார்…

ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் மேலும் ஒரு திரிணாமுல் எம்எல்ஏ கைது!

மேற்கு வங்காளத்தில ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக ஏற்கனவே திரிணாமுல் கட்சியை சேர்ந்த பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பயங்கரவாத நாடு ரஷ்யா என உக்ரைன் விமர்சனம்!

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கோபமடைந்த உக்ரைன், ஐ.நா அவசர பொதுக்கூட்டத்தில் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச அரசியல் களத்தில் ரஷ்யா…

இங்கிலாந்தில் 2 லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்?

அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்து அரசுக்கான செலவை குறைக்க பிரதமர் லிஸ் டிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தை கடனில் இருந்து…

அமெரிக்க விமான நிலைய இணையதளங்களில் சைபர் தாக்குதல்!

சைபர் தாக்குதல்களால் எந்த நேரத்திலும் விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவில் விமான நிலையங்களின் இணையதளங்களில்…

முலாயம் சிங் யாதவ் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்!

முலாயம் சிங் யாதவின் இறுதி சடங்கு சொந்த ஊரிலேயே நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும்…

முலாயம்சிங் இறுதி நிகழ்வில் டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான மறைந்த முலாயம் சிங் யாதவ் இறுதி நிகழ்வில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி,…

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயர் பரிந்துரை!

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி யு.யு. லலித் பரிந்துரை செய்துள்ளார். நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக…

சொத்து குவிப்பு வழக்கு: ஆ. ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆ.ராசா உள்ளிட்ட 5 பேர் மீது…

தி.மு.க. மீது அதிருப்தி ஏற்படும் போதெல்லாம் மொழி பிரச்சினையை கிளப்புகிறார்கள்: அண்ணாமலை

தி.மு.க. மீது அதிருப்தி ஏற்படும் போதெல்லாம் மொழி பிரச்சினையை கிளப்புகிறார்கள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பா.ஜ.க.…

4-வது ஆண்டாக சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு!

தொடர்ந்து 4-வது ஆண்டாக, இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து ஒப்படைத்தது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும்…

சென்னையில் கோவிலில் வைத்து சிவசங்கரன் தாலி கட்டினார்: சுவப்னா சுரேஷ்

ஸ்வப்னா சுரேஷ் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில், சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் எனக்கு தாலி கட்டினார்…