தவறுகளோ குறைகளோ கவனத்துக்கு வந்தால் நடவடிக்கை எடுக்க சிறிதும் தயங்க மாட்டேன் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர்களுக்கும் கட்சி…
Continue ReadingCategory: செய்திகள்
சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது: அன்புமணி
சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி…
விவசாயிகளுக்கு வெள்ள சேத நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
மழையால் பயிர் சேதமடைந்த நிலையில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி…
பாஜகவின் வெறுப்புணர்வும், வன்முறையும் ஓட ஓட விரட்டி அடிக்கப்படும்: ராகுல்
இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, மைசூருவில் கொட்டும் மழையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில்…
காங்கிரசும், பா.ஜனதாவும் மறைமுக கூட்டணி அமைத்துள்ளன: அரவிந்த் கெஜ்ரிவால்
காங்கிரசும், பா.ஜனதாவும் மறைமுக கூட்டணி அமைத்து ஆம் ஆத்மியை வீழ்த்த முயற்சிக்கின்றன என்று அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி வழங்கினார் பிரதமர் மோடியின்…
புதுச்சேரியில் போராடிய 500க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கைது!
புதுச்சேரியில் மின்சார வாரியம் தனியார்மயத்தை எதிர்த்து போராடிய 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்தனர். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் –…
அதிமுக என்றால் அமித் ஷா திமுகவா?: சுப.வீரபாண்டியன்
அதிமுக என்றால் அமித் ஷா திமுகவா என்று கேட்கும் அளவுக்கு இன்றைக்கு அக்கட்சியின் நிலை உள்ளதாக திராவிட இயக்க தமிழர் பேரவை…
பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: கிராம சபையில் இரண்டாவது முறையாக தீர்மானம்!
பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி இன்று ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராம சபையில் இரண்டாவது முறையாக தீர்மானம்…
ரஷ்ய படையிடம் இருந்து முக்கிய நகரை மீட்டது உக்ரைன் ராணுவம்!
ரஷ்ய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு…
காந்தியடிகளின் சித்தாந்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது: ஆர்.என்.ரவி
காந்தியடிகளின் சித்தாந்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது என்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார். காந்தி ஜெயந்தியையொட்டி…
பெண்கள் இலவச பயணத்தை புறக்கணிக்க வேண்டும்: பிரேமலதா
ஓசி பயணம் என்ற கருத்துதொடர்பாக, ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட பெண்கள் இலவச பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என மதுரையில் பிரேமலதா விஜயகாந்த்…
கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதில் தமிழகம் முதலிடம்!
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதில் தமிழகம் முதலிடம் பெற்றது. இதற்கான விருதை ஜனாதிபதியிடம்…
தமிழகம்- கேரளாவில் இந்து தலைவர்களை கொல்ல சதி: உளவுத்துறை எச்சரிக்கை!
தமிழகம்-கேரளாவில் இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதைத்…
பொது இடங்களில் புகை பிடிக்க தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: அன்புமணி
பொது இடங்களில் புகை பிடிக்க தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி கூறியுள்ளார். பா.ம.க.…
ஆஎஸ்எஸ் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது: எல்.முருகன்
ஆர்எஸ்எஸ் இயக்கத்தை யாராலும் ஒழிக்க முடியாது என்று, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். தமிழக அரசியலில் முக்கியமான தலைவர்களில்…
சவுக்கு சங்கர், சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!
பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க கோரி தொடர்ந்து 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சவுக்கு சங்கர்சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமூக வலைதளத்தில் நீதித்துறை…
சிறுத்தை இறந்தது தொடர்பாக ரவீந்தரநாத் எம்.பி.யின் மேலாளர்கள் 2 பேர் கைது!
தேனியில் உள்ள எம்பி ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் சிறுத்தை இறந்தது தொடர்பாக அவரது பண்ணை மேலாளர்கள் இருவரை வனத்துறை கைது செய்துள்ளது. தேனி…
