ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும்: அமித்ஷா

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவு பெற்ற உடன், ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும் என மத்திய…

இமாச்சல பிரதேசத்தில் அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் 1,470 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். 2017ல்…

கே.சந்திரசேகர் ராவ் தொடங்கிய பாரத் ராஷ்டிர சமிதி!

தேசிய அரசியலில் தடம் பதிப்பதற்காக பாரத் ராஷ்டிர சமிதி என்ற அரசியல் கட்சியை கே.சந்திரசேகர் ராவ் தொடங்கியுள்ளார். தெலங்கானா மாநில முதல்வர்…

திமுக ஆட்சியில் எங்கே நிம்மதி: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் மக்களுக்கு நிம்மதியில்லை. துன்பமும், வேதனையும் அனுபவித்து வருகின்றனர் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில்…

மணல் கொள்ளையரால் தொடரும் உயிரிழப்புக்கு அரசுதான் பொறுப்பு: அண்ணாமலை

மணல் கொள்ளையர்கள் பறித்த குழியில் சிக்கி, தொடரும் உயிரிழப்புகளுக்கு தி.மு.க., அரசே பொறுப்பு என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

வடகொரியா ஏவுகணை வீச்சு: ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை!

ஜப்பான் நாட்டின் மீது வட கொரியா ஏவுகணை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகம் முழுவதும்…

ரஷ்யாவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த தயாராக இல்லை: உக்ரைன் அதிபர்!

ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்த நிலையில், உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி மறுத்துள்ளார். உக்ரைன் நாட்டின்…

சைபர் கிரைம் கும்பலுக்கு எதிராக நாடு முழுவதும் 115 இடங்களில் சிபிஐ சோதனை!

இந்தியாவில் பதுங்கி சர்வதேச அளவில் கைவரிசை காட்டும் சைபர் கிரைம் கும்பலை பிடிக்க பன்னாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து சிபிஐ அதிரடி…

உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்தில் 25 பேர் பலி!

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் ஏரியாவில் திருமணத்திற்கு உறவினர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 25 பேர் பலியான…

பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக கனிமொழி எம்.பி. நியமனம்!

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக கனிமொழி எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி…

ஆற்காடு வீராசாமியை நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

திமுக முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். கடந்த பல மாதங்களாகவே வயது மூப்பின்…

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!

அமைச்சர் துரைமுருகன் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொறுப்புடன் பணியாற்றாத மருத்துவத் துறையினரை பணியிடை நீக்கம் செய்யுங்கள் அல்லது பணியிட மாறுதலுக்கு…

மியான்மரில் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் சென்னை திரும்பினர்!

மியான்மரில் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் சென்னை வந்த நிலையில் அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று வரவேற்றார். தகவல்தொழில்நுட்ப…

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

தமிழக அரசு கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில…

வானொலிகள் மூலமாக இந்தியை திணிப்பது நியாயமற்றது: ராமதாஸ்

வானொலியில் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை நிறுத்திவிட்டு தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்…

தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்த மண்ணில் யாருமே இந்து இல்லை: வானதி சீனிவாசன்!

தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்த மண்ணில் யாருமே இந்து இல்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். பொன்னியின்…

தூய்மையிலாவது தூய்மையை கடைபிடிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

இந்தியாவின் தூய்மை நகரங்கள் குறித்து 45 நகரங்களில் மத்திய அரசு நடத்திய ஆய்வில், மதுரை 45-வது இடத்திலும், சென்னை-44 வது இடத்திலும்,…

எச். ராஜாவை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்: சீமான்

பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லுமாறும், இயக்குனர் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் குறித்து பேசியது சரிதான்…