பாப்புலர் பிரண்ட் அமைப்பை தடை செய்ய மத்திய அரசு தீவிர ஆலோசனை!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இருந்து கோரிக்கை விடப்பட்டு…

பெண் செய்தியாளர் ஹிஜாப் அணிய மறுத்ததால் பேட்டி அளிக்க ஈரான் அதிபர் மறுப்பு!

அமெரிக்கா வந்துள்ள ஈரான் அதிபர் ரைசியிடம் பேட்டி எடுக்க அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான சிஎன்என் திட்டமிட்டிருந்தது. செய்தியாளர் கிறிஸ்டினா ஹிஜாப்…

ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி 27-ந்தேதி ஜப்பான் பயணம்!

ஷின்ஜோ அபே கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சி, அந்த நாட்டின் அரசு சார்பில் 27-ந்…

ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது போலீசார் வழக்குப்பதிவு!

இந்தியா- ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான டிக்கெட் பெறுவதற்கு ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்ததால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அலட்சியமாக செயல்பட்டதற்காக…

ஸ்விகி ஊழியர்களின் உரிமையை தமிழக அரசு மீட்க வேண்டும்: சீமான்

ஸ்விகி ஊழியர்கள் இழந்த உரிமைகளை மீளப் பெற்றுக்கொடுத்து, அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின்…

அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம்: விளாடிமிர் புடின்!

ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். ரஷ்ய…

முன்னாள் அதிபர் டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார் தெரிவித்துள்ளார். கரோல் தனது புத்தகத்தை விற்பதற்காக கற்பழிப்பு…

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் அதிகம் தேவை: அன்புமணி

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் அதிகம் தேவை என்று, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர்…

நீரா ராடியா மீது எந்தவிதமான குற்றச் செயல்களையும் கண்டறிய முடியவில்லை: சிபிஐ

அரசியல் தரகர் நீரா ராடியா மீது எந்தவிதமான குற்றச் செயல்களையும் கண்டறிய முடியவில்லை என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.…

மலை கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்: மக்கள் நீதி மய்யம்!

பள்ளிக்குச் செல்ல முடியாமல் பரிதவிக்கும் மாணவ, மாணவிகளுக்காக பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி…

மியான்மரில் தவிக்கும் இந்தியர்கள்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை…

ஆ.ராஜாவின் பேச்சு தமிழகத்தில் கொந்தளிப்பை எற்படுத்தி உள்ளது: அண்ணாமலை

திமுக எம்.பி., ஆ.ராஜாவின் பேச்சு தமிழகத்தில் கொந்தளிப்பை எற்படுத்தி உள்ளது என பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். இதுகுறித்து மதுரையில்,…

துறைமுகத்தில் இருந்த கண்டெய்னரில் சிக்கிய ரூ.1,752 கோடி மதிப்புள்ள 22 டன் ஹெராயின்!

மும்பையின் நவ சேவா துறைமுகத்தில் இருந்த கண்டெய்னரில் ரூ.1,752 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம்…

குஜராத் சட்டப்பேரவையில் 14 காங்கிரஸ் எல்எல்ஏக்கள் இடைநீக்கம்!

குஜராத் சட்டப்பேரவையில் அத்துமீறி நடந்துகொண்ட சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 14 பேர் நாள் முழுவதும்…

ஷின்ஜோ அபேவுக்கு அரசு இறுதி சடங்கு செய்ய எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிப்பு!

ஜப்பானில் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு அரசு இறுதி சடங்கு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் அலுவலகம் அருகே ஒருவர் தீக்குளித்து…

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கிறோம்: இந்தியா

இலங்கைக்கு அதிகமான நிதி உதவி அளித்த நாடு இந்தியாவே ஆகும். இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கிறோம் என்று இந்திய தூதரகம் கூறியுள்ளது.…

கர்நாடக முதல்வருக்கு எதிராக ‘பே சிஎம்’ போஸ்டர்கள்!

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் புகைப்படம் அடங்கிய போஸ்டர்கள் பெங்களூரு நகர் முழுக்க ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பே சிஎம்’ என்று…

விடியா தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி

விடியா தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரான பழனிசாமி…