சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல்…

இலங்கை கடற்படை அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

இலங்கை கடற்படையினரின் அராஜக போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.…

சனாதன தர்மத்தில் இந்துக்கள் எல்லோரும் சூத்திரன் என்று எங்கு சொல்லி உள்ளது: எச்.ராஜா!

சனாதன தர்மத்தில் இந்துக்கள் எல்லோரும் சூத்திரன் என்று எங்கு சொல்லி உள்ளது என பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து!

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு…

உலகமே ஆபத்தான நிலையில் உள்ளது: அன்டோனியா குட்டெரெஸ்

பல்வேறு நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லாத சூழல் காரணமாக உலகமே முடங்கி ஆபத்தான நிலையில் உள்ளது என்று, ஐ.நா. பொதுச் சபைத் தலைவா்…

ஹிஜாப்புக்கு எதிராக ஈரானில் தீவிர போராட்டம்: 3 பேர் பலி!

ஈரானில் ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண் ஒருவர் கலாச்சார காவலர்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.…

80 ஸ்பைஸ் ஜெட் விமானிகளுக்கு 3 மாதம் ஊதியம் இல்லாத விடுப்பு!

குறைந்த கட்டண விமான சேவைகளை அளித்து வரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 80 விமானிகளை 3 மாதங்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பில்…

மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்

தமிழக அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம்…

மியான்மருக்கு கடத்தப்பட்ட 300 பொறியாளர்களை மீட்க வேண்டும்: ராமதாஸ்!

மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 300 பொறியாளர்களை மத்திய அரசு மீட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை: கேரள ஐகோர்ட்டில் வழக்கு

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் நடந்து வருகிறது. ஒற்றுமை யாத்திரையால் சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது…

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படை கைது செய்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். புதுக்கோட்டை…

ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிா்ணயம் செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசே நிா்ணயம் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்திஉள்ளார். இது தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

குஜராத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்: அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி…

மத்திய அமைச்சரின் கடற்கரையோர பங்களாவை இடித்துத் தள்ள உத்தரவு!

கடற்கரையோரம் விதிமுறைகளை மீறி, அனுமதிபெற்ற அளவை விட 300 சதவீதம் அதிகமாகக் கட்டப்பட்ட பங்களாவை இடித்துத் தள்ளவும் மத்திய அமைச்சர் நாராயண்…

அவசரகால மீட்பு குழுவை தமிழகத்துக்கு அனுப்புங்கள்: அண்ணாமலை

தமிழகத்தில் ‘இன்புளூயன்சா’ வைரஸ் பாதிப்பு நிலைமையை கண்டறிய அவசரகால மீட்பு குழு ஒன்றை அனுப்புமாறு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிற்கு…

தங்கபாண்டியின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்: சீமான்

காவல் துறை விசாரணையின் போது உயிரிழந்த தம்பி தங்கபாண்டியின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய…

உள்துறை அமைச்சருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது: எடப்பாடி பழனிச்சாமி

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களை சந்தித்த பழனிசாமி, அமித்ஷாவுடன்…

தமிழ்நாடு முழுவதும் நாளை 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்: மா.சுப்பிரமணியன்

காய்ச்சல் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் நாளை 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில்…