உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு…

ராகுல்காந்திக்கு பிரதமராகும் தகுதியில்லை: குஷ்பு

ராகுல் காந்தி பிரதமராக தகுதியில்லை. என்றுமே கரை சேர முடியாத காங்கிரஸ் கட்சியை கரை சேர்க்க ராகுல்காந்தி சென்று கொண்டிருக்கும் நடை…

தமிழகத்தில் நான்கு முதலமைச்சர்கள் உள்ளனர்: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த முதல் போனஸ் சொத்து வரி உயர்வு தான் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழக அரசின்…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திப்பு!

உஸ்பெகிஸ்தான் நாட்டில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டுள்ளார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர்…

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்: போப் ஆண்டவர்

உக்ரைனுக்கு சில நாடுகள் ஆயுதங்கள் வழங்குவது நியாயப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது தான் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். உலகில் எங்கேனும் போர் நடந்தால்,…

சீனாவில் 42 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

சீனாவில் உள்ள ஹுனான் மாகாண தலைநகரில் 715 அடி உயரமுள்ள இந்த கட்டடத்தில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்து அங்கு பெரும்…

புதிய மணல் குவாரிகள் திறப்பை கைவிட வேண்டும்: அன்புமணி

சுற்றுச்சூழலை காக்கும் நோக்குடன் புதிய மணல் குவாரிகள் திறப்பை கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்: சீமான்!

ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின்…

வழக்கம்போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது: அண்ணாமலை!

மத்திய அரசு செய்த சாதனைக்கு, வழக்கம்போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர்…

அதிமுகவிற்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை: ஜெயக்குமார்

அதிமுகவிற்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே அதிமுக தலைமை அலுவலகத்தில் பன்னீர் செல்வம் படத்தை நீக்கியது சரிதான் என்று ஜெயக்குமார்…

பரந்தூர் விமான நிலையம்: விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும்: ஓபிஎஸ்!

பரந்தூர் விமான நிலையத்துக்காக விவசாயிகளை அழைத்துப் பேசி, ஒப்புதலைப் பெற்று, அவர்களுடைய விருப்பத்தினை முழுமையாக நிறைவேற்றிய பின்னர் நிலம் கையகப்படுத்துவது தான்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை 6 மாதம் சிறையில் அடைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒட்டுமொத்த…

நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்ற வெற்றியை பெறவேண்டும்: மு.க.ஸ்டாலின்!

நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்ற வெற்றியை பெறவேண்டும். 40க்கு 40 வெற்றி கிடைப்பதற்கு இந்த விருதுநகர் முப்பெரும் விழா தொடக்கமாக…

ரஷ்ய அதிபர் புதினை கொல்ல நடந்த முயற்சி தோல்வி?

ரஷ்ய அதிபர் புதினை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும் அந்த தாக்குதலில் இருந்து புதின் உயிர் தப்பியதாகவும் வெளியான செய்தியால் பரபரப்பு…

காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

காலை சிற்றுண்டி சாப்பிட்ட மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்தபோது மனம் நிறைந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள ஆதிமூலம்…

சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்

கோவையில் பெரியார் பெயரில் உள்ள உணவகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு அரசு உரிய நடவடிக்கை…

தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு: செந்தில் பாலாஜி

இந்தியாவிலேயே மின் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.…

22 மொழிகளை இந்திக்கு இணையாக அலுவல் மொழிகளாக அறிவியுங்கள்: மு.க.ஸ்டாலின்!

இந்தியாவின் 22 மொழிகளை இந்திக்கு இணையாக அலுவல் மொழிகளாக அறிவியுங்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர்…