3-ம் மொழியாக தமிழை அறிமுகம் செய்ய ஆர்வமாக இருக்கிறேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் 3ம் மொழியாக தமிழை அறிமுகம் செய்ய ஆர்வமாக இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை…

கார் விபத்தில் சிக்கினார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியுள்ளார் என அந்நாட்டின் தி கீவ் இண்டிபென்டெண்ட் என்ற ஊடகம் தெரிவித்து உள்ளது. உக்ரைன்…

சில அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் கையில் அதிகாரம் குவிந்துள்ளது: சோனியா

கடந்த 8 ஆண்டுகளாக சில அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் கையில் அதிகாரம் குவிந்துள்ளதாக சோனியாகாந்தி குற்றம் சாட்டினார். காங்கிரஸ் தலைவர்…

உஸ்பெகிஸ்தானில் இன்று நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் அழைப்பின் பேரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா,…

இரு தமிழர்களின் உடல்களை தமிழ்நாடு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி

குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன், சவுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சின்னமுத்து ஆகியோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அம்மா மக்கள்…

இந்தி அனைத்து மொழிகளின் நண்பன்: அமித் ஷா!

இந்தி மொழி போட்டி மொழி இல்லை என்றும், அனைத்து பிராந்திய மொழிகளின் நண்பன் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

இந்தியாவின் ஆயிரம் சதுர கி.மீ., நிலப்பகுதியை பிரதமர் சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார்: ராகுல்

இந்தியாவிற்கு சொந்தமான ஆயிரம் சதுர கி.மீ., நிலப்பகுதியை, எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார் என குற்றம்சாட்டிய…

கொல்கத்தாவில் பாஜக கலவரம்: புல்டோசர் அனுப்பலாமா?: மஹுவா மொய்த்ரா

பேரணியின்போது பொதுசொத்துக்களை சேதப்படுத்திய பாஜகவினரின் வீடுகளை இடிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போல் புல்டோசர்களை அனுப்பி வைக்கட்டுமா என திரிணாமூல்…

அரசு பங்களாவை திருப்பி ஒப்படைக்க சுப்பிரமனியன் சுவாமிக்கு கோர்ட் கெடு!

டெல்லியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு பங்களாவை 6 வாரங்களுக்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக முன்னாள் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமனியன்…

எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை: உயர்நீதிமன்றம்

ரூ4,800 கோடி நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஊழல் முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கலாம் என…

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் வலுவான சட்டம்: அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். அச்சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டுவர தேவையான…

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்: வேல்முருகன்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மோடி அரசு முன்வரவில்லை என்று தமிழக வாழ்வுரிமைக்…

மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்

பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களில் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் எடுப்பதை நிறுத்துவதுடன், ஆசிரியர்கள், மாணாக்கர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய உரிய…

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: ஸ்ரீமதியின் தாய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய கோரி மாணவி…

மக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர்: புதிய தமிழகம்

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி, வரும் 22-ம் தேதி, புதிய தமிழகம் கட்சி சார்பில், சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்…

2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேமுதிக தயாராகி வருகிறது: பிரேமலதா!

இந்தியா இந்துக்கள் நாடு தான், இந்துக்கள் கிடையாது என்று யாரும் சொல்ல முடியாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…

சிற்பியைப் போல மாணவர்களை செதுக்கியாக வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிற்பியைப் போல நாம் மாணவர்களைச் சிரத்தை எடுத்து செதுக்கியாக வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களை நல்வழிப்படுத்தும் சென்னை மாநகரக்…

ஜம்மு-காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 12 பேர் பலி!

ஜம்மு – காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள…