கோவாவில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்!

கோவா மாநிலத்தில் அதிரடி திருப்பமாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எட்டு எம்எல்ஏக்கள் இன்று ஆளும் கட்சியான பாஜகவில் இணைந்தனர். கோவா மாநிலத்தில்,…

ரூ.200 கோடி மதிப்புள்ள போதை பொருளுடன் 6 பாகிஸ்தானியர்கள் கைது!

இந்திய கடலோர காவல் படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.200 கோடி மதிப்புள்ள…

லண்டன் வந்தடைந்தது இரண்டாம் எலிசபெத் உடல்!

மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அடங்கிய சவப்பெட்டி, இன்று லண்டன் வந்தடைந்தது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்( 96),…

எலான் மஸ்கின் ஒப்பந்தத்திற்கு டுவிட்டர் பங்குதாரர்கள் ஆதரவு!

டுவிட்டர் சமூக வலைத்தளத்தை எலான் மஸ்கின் வாங்கும் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக அந்த நிறுவன பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். டெஸ்லா அதிபர்…

திண்டுக்கலில் இலங்கை தமிழர்கள் குடியிருப்பைத் திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திண்டுக்கலில் கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் குடியிருப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு…

வாக்குறுதியை நிறைவேற்றாததே ‘திராவிட மாடல்’ ஆட்சி: ஜி.கே.வாசன்

‘தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதும், மாறாக மின்சார கட்டணம், சொத்து வரியை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றுவதற்கும்…

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை கொண்டுவர வேண்டும்: வைகோ

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.…

அரசியல் கட்சிகள் ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து போட்டியிடாவிட்டால் அங்கீகாரம் ரத்து!

அரசியல் கட்சிகள் ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து போட்டியிடாவிட்டால் அங்கீகாரம் ரத்து என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின்…

அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் வெளியீடு: கூடுதலாக 34 மருந்துகள் சேர்ப்பு!

அத்தியாவசிய மருந்துகளின் புதிய தேசிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கூடுதலாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டு உள்ளன. நாட்டில் தரமான மருந்துகள்…

புதிய நாடாளுமன்றத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம்!

புதிய நாடாளுமன்றத்துக்கு டாக்டர் அம்பேத்கர் பெயர் சூட்ட தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமான பணி இறுதிக்கட்டத்தில்…

குவைத்தில் தமிழர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சீமான் கண்டனம்!

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்குமாரின் குடும்பத்திற்கு மத்திய அரசு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று நாம் தமிழர்…

சாதி மதத்தை வைத்து கட்சி நடத்தல: விஜயகாந்த்

சாதி, மதத்தை வைத்து கட்சி ஆரம்பிக்காமல் சுயம்புவாக மக்களுக்காவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி தேமுதிக என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்களுக்கு…

பிரதமர் நரேந்திர மோடிக்கு பில் கேட்ஸ் பாராட்டு!

நாட்டின் வளர்ச்சிக்காக வளர்ச்சிக்கான பிரதமர் மோடியின் முயற்சிகளை பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு…

மேற்கு வங்க தலைமைச் செயலக முற்றுகை போராட்டம்: போலீசார் பாஜகவினர் மோதல்!

மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பாஜகவினர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் போலீசார் ஒருவரை விரட்டி விரட்டி…

பஞ்சாபில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ரூ25 கோடி பேரம்: ஆம் ஆத்மி

பல மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்த பாஜனதா தற்போது பஞ்சாப்பில் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து வருவதாகவும், இதற்காக 7 முதல் 8 எம்.எல்.ஏக்களிடம்…

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டுகளின் அடிப்படை நோக்கம் என்ன?: அண்ணாமலை

வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் இதற்கு முன்னர் நடந்த ரெய்டுகளுக்கே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் இருக்கும் போது புது ரெய்டுகளின் அடிப்படை நோக்கம்…

எடப்பாடியை முதல்வர் ஆக்கியது மன நிறைவு: சசிகலா

கொங்கு மக்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையிலேயே இந்தப் பகுதியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை மாநிலத்தின் முதல்வராக ஆக்கினேன். இயக்கத்தின் நலன்…

ஐநா ஆணையத்தில் புதிய தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும்: ராமதாஸ்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்கும் வகையில், புதிய தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க…