காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: 15 பேர் படுகாயம்!

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 15 மீனவர்கள் படுகாயமடைந்தனர். காரைக்காலை அடுத்த காரைக்கால்மேடு மீனவ…

கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்: மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளிலே அதிக சிசேரியன் பிரசவங்கள் நடைபெறுவதால் கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என…

சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சென்னை ஐகோர்ட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்துக்கு…

6 மாதங்களில் புதிய சிறைச்சாலைகள் சட்டம் அறிமுகம்: அமித் ஷா

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைச்சாலைகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, அடுத்த 6 மாதங்களில் புதிய சிறைச்சாலைகள் சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று…

மகசேசே விருது பெற கேரள முன்னாள் அமைச்சா் ஷைலஜா மறுப்பு!

பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபரின் பெயரில் வழங்கப்படும் ரமோன் மகசேசே விருதைப் பெற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், கேரள…

காங்கிரஸ்லிருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத் புதிய கட்சி துவக்கம்!

காங்கிரஸ்லிருந்து வெளியேறிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புதிய கட்சி பற்றி அறிவிப்பு. தொடங்கப்போகும் புதிய கட்சிக்கு கொடி மற்றும்…

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி உயிரிழப்பு!

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி இறப்பிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ்…

கோவிட், உக்ரைன் போர்: இந்தியாவின் உதவிக்கு வங்கதேச பிரதமர் நன்றி!

கோவிட் தடுப்பூசி வழங்கியும், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலின் போதுஅங்கு சிக்கி தவித்த இந்திய மாணவர்களுடன் வங்கதேசத்தை சேர்ந்த மாணவர்களை மீட்டதற்காக…

ரஷ்ய எரிமலையில் ஏறியபோது 6 மலையேற்ற வீரர்கள் பலி!

ரஷ்யாவில் எரிமலையில் ஏறி கொண்டிருந்த மலையேற்ற வீரர்கள் 6 பேர் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தனர். ரஷ்யாவின்…

கனடாவில் கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் பலி!

கனடாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.15 பேர் படுகாயமடைந்தனர். கனடா நாட்டின் சஸ்கட்சாவான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று…

மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலை திறப்பு!

மெக்சிகோ பல்கலை.யில் விவேகானந்தர் சிலையை பாராளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா திறந்து வைத்தார். பாராளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம்பி்ர்லா தலைமயிலான பார்லி.,…

கோவையில் பிராங்க் வீடியோ எடுத்த யூடியூப் சேனல் மீது போலீசார் வழக்குப்பதிவு!

பொதுமக்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பிராங்க் வீடியோ எடுத்து வெளியிட்ட கோவை 360 டிகிரி யூடியூப் சேனல் மீது போலீசார்…

Continue Reading

அன்பாக உபசரித்ததற்கு நன்றி: கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்!

தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியதுடன், அன்பாக உபசரித்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின்…

தைவானுக்கு அதிநவீன ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு!

தைவானுக்கு போர் கப்பல்கள் மற்றும் விமானங்களை தாக்கி அழிக்கவல்ல ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்க…

கோத்தபய ராஜபக்சே மீண்டும் நாடு திரும்பினார்!

இலங்கையில் இருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் நாடு திரும்பினார். இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால்…

போலி பாஸ்போர்ட்: ஆந்திராவில் கைரேகை மாற்றி குவைத்துக்கு ஆள்கடத்தல்!

அறுவை சிகிச்சை மூலம் கைரேகையை மாற்றி போலி பாஸ்போர்ட்டில் பலரை குவைத்துக்கு அனுப்பிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆந்திரா,…

கபில் சிபல் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர அனுமதி மறுப்பு!

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அனுமதி…

பொய் செய்திகள் பரப்பும் வழக்குகளில் மேற்கு வங்கம்தான் முதலிடம்!

சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து மேற்கு வங்கத்தில்தான் அதிகம் வழக்குகள் பதிவாகியுள்ளன. தேசிய…