மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்.…
Continue ReadingCategory: செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி
உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி. உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்து அணியை வங்கதேச அணி 8…

சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசியதாக ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது
சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசியதாக சுப்புலட்சுமி (எ) ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர்ஷா (எ) சிக்கா என்பவர்களை…

வங்கி ஊழியர் கடன் தொல்லையால் மனைவி மற்றும் மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தால் மற்றுமொரு அழகிய குடும்பம் சிதைந்திருக்கிறது. சென்னை பெருங்குடியில் தனியார் வங்கி ஊழியர் கடன் சுமையால் தனது மனைவி மற்றும்…

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குடும்பத்தை மோசடி விசாரணையில் ஆஜராக நியூயார்க் அட்டர்னி ஜெனரல் அழைத்தார்
திங்களன்று தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ், முன்னாள் அதிபர் டிரம்பின் இரண்டு குழந்தைகளான அவரது…

பொங்கல் பரிசுக்கு தமிழக அரசின் அறிவுறுத்தல்கள்!
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம்…

கடந்த ஆண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்கள்
கடந்த ஆண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்கள் குறித்து சிரியம் என்ற நிறுவனம் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்த…

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு : உங்கள் மதத்தைப் பின்பற்றுங்கள், ஆனால் வெறுப்பூட்டும் பேச்சில் ஈடுபடாதீர்கள்
கோட்டயம்: வெறுப்பு பேச்சும் எழுத்துகளும் நாட்டின் கலாச்சாரத்திற்கும், அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கும் எதிரானது, மதச்சார்பின்மை என்பது ஒவ்வொரு நாட்டவரின் இரத்தத்திலும் உள்ளது என்று…

தமிழக காவல்துறையினருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து டிஜிபி சி.சைலேந்திரபாபு எழுதிய கடிதம்
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தமிழக காவல்துறையினருக்கு புது வருட பிறப்பு வாழ்த்து தெரிவித்து இருந்ததுடன் சில அறிவுரைகளையும் வழங்கி இருந்தார். காவல்துறையினருக்கு…

உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் இழப்பீடு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், டிசம்பர் 30ம் தேதி நார்த்தாமலை அருகே அம்மாசமுத்திரம் ஊராட்சி பசுமலைப்பட்டியில் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்டபோது, தவறுதலாக…

ராஜேந்திரபாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் வாரண்ட் இல்லாமல் சோதனை: எஸ்.பி. பதிலளிக்க உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் மாரீஸ் வீட்டில் காவல்துறையினர் அத்துமீறிய விவகாரம்: உயர்நீதி மன்ற மதுரை கிளையில் இன்று பரபப்பான…

15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது . 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-வது…

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலாகிறதா?
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு இரவு நேர ஊரடங்கு அல்லது முழு நேர ஊரடங்கு போட வாய்ப்பு எனத்…

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.…

விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு
விருதுநகர் களத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரு குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும்.…
தமிழீழ மக்கள் தமக்கான அரசியல் அரங்கைத் தாமே அமைக்க வேண்டும் ! பிரதமர் வி.உருத்திரகுமாரன் புத்தாண்டுச் செய்தி
தமிழ் மக்கள் தமக்கான அரசியல் அரங்கைத் தாமே வடிவமைத்து, இந்த அரங்கை நோக்கி அனைத்துலக சமூகத்தை இழுக்க வேண்டும் என தனது…

ஜனவரி 1, 2022 முதல் ஏடிஎம்பயன்பாடுகளுக்கு கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது.
ஏடிஎம்மில் பணம் எடுப்பது இன்னும் கடினமான அனுபவமாக போகிறது. ஜனவரி 1, 2022 முதல் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க மற்றும்…

முதுகலை பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு கட்டணத்திற்கு கட்டாயம் 18% ஜிஎஸ்டி – அண்ணா பல்கலைக்கழகம்
எம்.இ, எம்.டெக், எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முதுகலை பொறியியல் படிப்புகளில் கலந்தாய்விற்கும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டுமென அண்ணா பல்கலைக் கழகம்…