‘டோலோ 650’ அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை!

‘டோலோ 650’ மாத்திரை தயாரிக்கும் ‘மைக்ரோ லேப்’ நிறுவனம், வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலையடுத்து, கர்நாடகா உட்பட நாடு முழுவதும்…

இந்தியாவுக்கு அக்டோபர் 30 முதல் முழு விமான சேவை: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

இந்தியாவுக்கு, அக்டோபர் 30 முதல் மீண்டும் முழு விமான சேவை அமலுக்கு வர உள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தென்…

ஜம்மு காஷ்மீரில் 10 வயது சிறுவன் கொடூர கொலை!

ஜம்மு காஷ்மீரில் 10 வயது சிறுவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டான். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம்…

அ.தி.மு.க. சட்டங்களை திருத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: சசிகலா

ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப்படி அ.தி.மு.க. சட்டதிட்டங்களை மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. தி.மு.க.வினருக்கு நாமே இடம் கொடுத்து விடக்கூடாது…

மியான்மர் சென்ற 2 தமிழர்கள் சுட்டுக் கொலை: வைகோ கண்டனம்

மணிப்பூரின் மோரே நகரில் இருந்து மியான்மர் எல்லை நகரமாக டாமுவுக்கு சென்ற தமிழ் இளைஞர்கள் 2 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்கு…

தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கிறது: பிரதமா் மோடி

தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கிறது என்று, பிரதமா் நரேந்திர மோடி கூறினாா். அஸ்ஸாமில் இருந்து வெளிவரும் ‘அக்ரதூத்’ என்ற நாளிதழின்…

ஈரானில் இங்கிலாந்து தூதரக அதிகாரி உள்பட வெளிநாட்டினர் கைது!

தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து மண் மாதிரிகளை எடுத்ததாக இங்கிலாந்து தூதரக அதிகாரி உள்பட பலரை ஈரான் கைது செய்துள்ளது. அமெரிக்கா,…

நைஜீரிய சிறையிலிருந்து 600 கைதிகள் தப்பியோட்டம்!

நைஜீரிய தலைநகா் அபுஜாவிலுள்ள சிறைச் சாலை மீது மத பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், அங்கிருந்த 600 கைதிகள் தப்பியோடினா். நைஜீரியா தலைநகர்…

பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கான கால இடைவெளி குறைப்பு!

கோவிட் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதமாக குறைப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்…

ராகுல் பேச்சை திரித்து வெளியிட்ட தொலைக்காட்சி மீது காங்கிரஸ் புகாா்!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய காணொலியை திரித்து வெளியிட்டதாக தொலைக்காட்சி மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,…

தமிழக அரசு அனுப்பிய ஒரு சில மசோதாக்களுக்கு ஆளுநா் அனுமதி!

தமிழக அரசு அனுப்பிய ஒரு சில மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அனுமதி அளித்துள்ளதாகத் தெரிகிறது. மதுரை, கோயம்புத்தூா், திருப்பூா் மற்றும் ஒசூா்…

லாலுபிரசாத்தை சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்ல முடிவு!

பாட்னா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் லாலுபிரசாத்தை சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதிஷ்குமார் கூறினார்.…

லீனா மணிமேகலை வெளியிட்ட காளி படத்தை நீக்கியது டுவிட்டா்!

இயக்குநா் லீனா மணிமேகலை வெளியிட்ட காளி தெய்வத்தின் சா்ச்சைக்குரிய போஸ்டரை டுவிட்டா் நீக்கியுள்ளது. மதுரையைச் சோ்ந்த லீனா மணிமேகலை, கனடாவில் வசித்து…

ஐ.நா. அமைதிப் படைப் பிரிவு தளபதியாக இந்தியா் நியமனம்!

தெற்கு சூடானுக்கான ஐ.நா. அமைதிப் படைப் பிரிவின் புதிய தளபதியாக இந்திய ராணுவ உயரதிகாரி மோகன் சுப்பிரமணியத்தை ஐ.நா. பொதுச் செயலா்…

1.36 கோடி கொரோனா தடுப்பூசிகளை தூக்கிவீச கனடா முடிவு!

கனடாவிலுள்ள ஆக்ஸ்ஃபோா்டு-அஸ்ட்ராஸெனெகா நிறுவனத்தின் சுமாா் 1.36 கோடி கொரோனா தடுப்பூசிகளைத் தூக்கிவீச அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அந்த மருந்துகளைப்…

இங்கிலாந்தில் மேலும் 2 மந்திரிகள் ராஜினாமா!

இங்கிலாந்தில் மேலும் 2 மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று…

மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 22 பேர் பத்திரமாக மீட்பு!

மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 22 பேரை போர்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் சிக்கி இருந்தவர்களை கடலோர காவல் படையினர்…

மின்சார வாரிய தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்த வேண்டும்: அன்புமணி

மின்சார வாரிய தேர்வை ரத்து செய்ததால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் விரைவில் நடத்த வேண்டும் என்று…