தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வைத்து குருவாயூர் ரெயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.…
Category: செய்திகள்
மத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி.சிங் ராஜினாமா!
மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் பதவியை முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார். மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக…
வெளிநாட்டு சதி என்று இம்ரான் கான் குறிப்பிடுவது மிகப்பெரிய நாடகம்: மரியம் நவாஸ்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வெளிநாட்டு சதி என்ற பெயரில் பாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றினார் என்று ஆளுங்கட்சியான…
இரட்டை வேடம் போடுவதை தமிழக பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி!
இரட்டை வேடம் போடுவதை தமிழக பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார் இதுகுறித்து…
கொடநாடு விவகாரத்தில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்: வைத்திலிங்கம்
கொடநாடு விவகாரத்தில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று, ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் கூறினார். அதிமுக பொதுக்குழு கூட்டம்…
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள்: முதலமைச்சர் ஆய்வு!
சென்னை போரூரில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று பார்வையிட்டார். சென்னை மற்றும் புறநகரில் மழை காலங்களில்…
